Police Department News

மதுவிலக்கு வழக்குகளில் உள்ள வாகனங்கள் நாளை ஏலம் முன் தொகை செலுத்த காவல் கண்காணிப்பாளர் தகவல்

காஞ்சீபுரம்: காஞ்சீபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- காஞ்சீபுரம் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல்பிரிவு மற்றும் காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் சம்பந்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் சின்ன காஞ்சீபுரம் நத்தப்பேட்டை திருவீதிபள்ளத்தில் உள்ள காஞ்சீபுரம் மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலகத்தில் வைத்து ஏலம் விடப்பட உள்ளது. வாகனங்களை ஏலம் கேட்க விரும்புவோர் தங்களது ரேஷன்கார்டு நகலுடன் இருசக்கர வாகனத்திற்கு ரூ.1,000, நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.5,000 […]

Police Department News

சபரிமலை அருகே பதுக்கபட்ட வெடிபொருட்கள் கேரள காவல்துறையினர் அதிரடியாக பறிமுதல்

கன்னியாகுமரி: சபரிமலை அருகே பாண்டித்தாவளம் பகுதியில் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கேரள மாநிலம் பத்தினம் திட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பினோய்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, சபரிமலை சன்னிதானம் காவல்துறையினர் மாறுவேடத்தில் சென்று பாண்டித்தாவளம் பகுதியில் வெடி வழிபாடு நடத்தப்படும் இடத்தில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பூமிக்கு அடியில் பல கேன்களில் மறைத்து வைத்திருந்த 300 கிலோ வெடிப்பொருட்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அதனைத்தொடர்ந்து சன்னிதானம் சிறப்பு அதிகாரி சஞ்சை குமார் […]

Police Department News

திருட்டை தடுக்க மதுரை காவல்துறையினர் புதிய ‘செயலி’ அறிமுகம்

மதுரை: மதுரை புறநகர் பகுதிகளில் பூட்டிய வீடுகளில் நடக்கும் திருட்டு சம்பவங்களை தடுக்கும் விதமாக புதிய செயலி(ஆப்) அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான அறிமுக விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்தது. மதுரை சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமார், காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் புதிய செயலியை அறிமுகப்படுத்தினர். இதைதொடர்ந்து டி.ஐ.ஜி. பிரதீப்குமார் பேசியதாவது, மதுரை புறநகர் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளை குறிவைத்து திருட்டு சம்பவங்கள் நடைபெறுகின்றன. பூட்டிய வீடுகளில் ஆள் நடமாட்டம் இருக்காது என்பதால் வீடுகளை கண்காணித்து […]

Police Department News

துபாயில் இருந்து சென்னை விமானத்தில் நூதனமாக தங்கம் கடத்த முயற்சி

சென்னை: சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அந்த விமானம் சென்னையில் இருந்து மீண்டும் டெல்லிக்கு புறப்பட்டு செல்ல வேண்டும். இதற்காக விமானத்தை, விமான நிறுவன துப்புரவு ஊழியர்கள் சுத்தம் செய்துகொண்டிருந்தனர். அப்போது விமானத்தில் உள்ள கழிவறை தொட்டியில் 2 கருப்பு நிற பைகள் இருந்ததை ஊழியர்கள் கண்டனர். உடனே விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து சென்று பார்த்தனர். அந்த பைகளில் வெடிகுண்டு இருக்குமோ? […]

Police Department News

குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் சிறையில் அடைப்பு

திருவள்ளூர்: ஆந்திர மாநில மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததாக திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு அமல்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணையில் கைது செய்யப்பட்ட முத்து ஏற்கனவே 3 முறை ஆந்திர மதுபாட்டில்களை தமிழகத்திற்கு கடத்தி வந்து பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்க முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 3 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வரும் முத்துவை குண்டர் […]

கூலித்தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது
Police Department News

கூலித்தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது

சென்னை: புளியந்தோப்பு ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் மணிமாறன் (21) கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு புளியந்தோப்பு வழியாக தனது மோட்டார் சைக்கிளில் பட்டாளம் நோக்கி சென்றார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள் 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி, விலை உயர்ந்த செல்போன், ரூ.3 ஆயிரத்தை பறித்துச்சென்றனர். இதுகுறித்து புளியந்தோப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க புளியந்தோப்பு துணை ஆணையர் சியாமளாதேவி உத்தரவின் பேரில் உதவி ஆணையர் திரு.விஜய்ஆனந்த் […]

Police Department News Traffic Police News

விநாயகர் சதுர்த்தி விழா

விநாயகர் சதுர்த்தி விழா ஈரோடுமாவட்டம் சத்தியமங்களம் தாலூகா புன்செய் புளியம்பட்டியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் 29-08-2017 புதன்கிழமை அன்று நடைபெற்றது.இவ்விழாவில் ADSP சுந்தர பாண்டியன் அவர்கள் தலைமையில் 4 DSP ,10 inspector மற்றும் 323 காவலர்கள் கலந்து கொண்டு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தனர்.ஊர்வலத்திற்கு சிறப்பாக பாதுகாப்பு அளித்த காவல்துறைக்கு ALL INDIA JURNALIST CLUB மற்றும் POLICE E NEWS மற்றும் ஈரோடு மாவட்ட ALL INDIA JURNALIST CLUB தலைவர்,செயலாளர் சார்பாக நன்றி…நன்றி..நன்றி…

Traffic Police News

HELMET விழிப்புணர்வு பேரணி

ஈரோடு மாவட்டம் சத்தி தாலூகா புன்செய்புளியம்பட்டியில் காவல் துறை சார்பாக இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.இதில் நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.POLICE E NEWS நிருபர் மருதாசல மூர்த்தி மற்றும் நாகராசன்.