புலன்விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை தடுக்கும் வகையில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை பெரும் செலவுதொகையுடன் தள்ளுபடி செய்ய வேண்டும்….உயர்நீதிமன்றம். கோவையில் நடந்த மோசடி வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் அந்த பணத்தை பெற்று வைத்ததாக தூத்துக்குடி சாத்தான்குளத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அப்போது தன்னை கோவை காவல்துறை அதிகாரிகள் சாலையில் வைத்து அடித்து வாகனத்தில் ஏற்றியதாக அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது… புலன்விசாரணை […]
Police Recruitment
வருமானமின்றி தவிக்கும் ஊர் காவல் படை, கண்டுகொள்ளுமா, அரசு?
வருமானமின்றி தவிக்கும் ஊர் காவல் படை, கண்டுகொள்ளுமா, அரசு? தமிழக காவல்துறைக்கு பேருதவியாக செயல்பட்டு வரும் ஊர் காவல் படை வீரர்கள் 16000 பேருக்கும் மேற்பட்டோர் ஊர் காவல் படை வீரர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஏற்கனவே நாள் ஒன்றுக்கு ரூ.65/− வீதம் என இருந்ததை 2012 ம் ஆண்டில் மறைந்த முன்னால் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களால் நாள் ஒன்றுக்கு ரூ.150/− என ஊதியத்தை உயர்த்தி மாதம் முழுவதும் 30 நாளும் வேலை கொடுத்ததால் மாதம் ஒன்றுக்கு […]
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புதிதாக திறக்கப்பட்ட ஆவின்பாலகம்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புதிதாக திறக்கப்பட்ட ஆவின்பாலகம் வேப்பேரி காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஆவின் பார்லரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து வைத்து பார்வையிட்டார்(22.02.2021). Commissioner of Police inaugurates newly set up “Aavin Parlour” at Commissionerate premises (22.02.2021). சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களிடம் காவல் ஆணையாளர் அலுவலக அமைச்சுப்பணியளார்கள் மற்றும் காவல் ஆளினர்கள் ஆவின் பார்லர் ஏற்படுத்திட வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து. காவலர்கள், […]
உயிர் காக்க உரிய நேரத்தில் உதவிய போக்குவரத்து காவல்துறையினர்
உயிர் காக்க உரிய நேரத்தில் உதவிய போக்குவரத்து காவல்துறையினர் நேற்று 21.02.2021 ம் தேதி காலை மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த பழனியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் இதயம் மற்றும் நுரையீரல் சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் உள்நோயாளியாக உள்ள ஒருவருக்கு டிரான்ஸ் ப்ளான்டேஷன் செய்வதற்காக மதியம் 12.57 மணிக்கு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட ஆம்புலன்ஸ் 13.10 மணிக்கு மதுரை விமான நிலையத்தை சென்றடைந்தது. இதற்காக மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை […]
மதுரை மாவட்டம் ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர்கள் நலச் சங்கம், செயற்குழு கூட்டம்
மதுரை மாவட்டம் ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர்கள் நலச் சங்கம், செயற்குழு கூட்டம் மதுரைமாவட்ட ஓய்வுபெற்ற காவல்துறைஅலுவலர்நலச்சங்க செயற்குழுகூட்டம் 22.2.2021 மாலை 3 மணிக்கு நடைபெற்றது மறைந்த தலைவர் தெய்வத்திரு. கார்மேகம் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தி அன்னாரது படத்தை அலுவலகத்தில் திறக்கப்பட்டது. தலைவர்பதவிக்கு D.C(RETD)திரு. ஜெய்சிங் அவர்களையும் செயலாளராக ADSP(RETD.) திரு.ஷாஜஹான் அவர்களையும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்
உயிர் காக்க உரிய நேரத்தில் உதவிய மதுரை போக்குவரத்து காவலர்கள்
உயிர் காக்க உரிய நேரத்தில் உதவிய மதுரை போக்குவரத்து காவலர்கள் நேற்று 21ம் தேதி காலை மதுரை மீனாக்ஷி மிஷன் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த பழனியை சேர்ந்த ஒரு பெண்ணின் இதயம் மற்றும் நுரையீரல் சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் உள்நோயாளியாகஉள்ள ஒருவருக்கு டிரான்ஸ் ப்ளான்டேஷன் செய்வதற்காக மதியம் 12.57 மணிக்கு மதுரை மீனாக்ஷி மிஷன் மருத்துவமனையிலிருந்து புறப்பட்ட ஆம்புலன்ஸ் 13.10 மணிக்கு மதுரை விமான நிலையத்தை சென்றடைந்தது. இதற்காக மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் […]
மதுரை, செல்லூர் D2, காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு. கோட்டைச்சாமி அவர்களுக்கு, சிறந்த சமூக சேவை செம்மல்
மதுரை, செல்லூர் D2, காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு. கோட்டைச்சாமி அவர்களுக்கு, சிறந்த சமூக சேவை செம்மல் மதுரை மாநகர் செல்லூர் D2, காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக பணிபுரியும் திரு. கோட்டைச்சாமி அவர்கள் 2019 ம் ஆண்டு செல்லூர் காவல் நிலையத்திற்கு ஆய்வாளராக பணிமாற்றம் செய்து வந்த போது அந்த பகுதியில் குற்றச் செயல்கள் அதிக அளவு நடந்து வந்தன, காரணம் அந்த பகுதியில் பெரும்பாலும் படிப்பறிவு குறைந்த […]
சிறுமியின் மனதை திருடிய திருடன், காதல் பிரிவால் தற்கொலை செய்துகொண்ட மாணவி..!!!
சிறுமியின் மனதை திருடிய திருடன், காதல் பிரிவால் தற்கொலை செய்துகொண்ட மாணவி..!!! சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் வசித்து வருபவர் பஞ்சவர்ணம். இவரது கணவர் சீமான் சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் நிலையில், பஞ்சவர்ணம் 16 வயது மகன் மற்றும் 15 மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று பஞ்சவர்ணம் கோயிலுக்கும், மகன் பள்ளிக்கும் சென்று விட்ட நிலையில் மகள் ரோஷினி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, ரோஷினி தனது அறையில் உள்ள […]
தூத்துகுடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிடம் மாற்றம், கலங்கிப்போய் நிற்கும் தூத்துக்குடி மக்கள், பணி மாறுதலை மேலிடம் ரத்து செய்யுமா? பொது மக்கள் எதிர்பார்ப்பு
தூத்துகுடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிடம் மாற்றம், கலங்கிப்போய் நிற்கும் தூத்துக்குடி மக்கள், பணி மாறுதலை மேலிடம் ரத்து செய்யுமா? பொது மக்கள் எதிர்பார்ப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் பல நெருக்கடியான காலகட்டத்தில் பணியில் அமர்ந்தவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார். அந்த இக்கட்டான சூழ்நிலையில் திறம்பட பணியாற்றி மக்கள் பாராட்டையும் நம்பிக்கையும் பெற்றவர். அவர் பொறுப்பேற்ற நாள் முதல் இன்றுவரை மாவட்ட மக்களுக்காக அயராது பாடுபட்டார் என்பதே உண்மை. தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றி நடந்த கஞ்சா […]
சென்னை காவல் ஆணையரகத்தில், குற்றவியல் நீதி மன்ற நடுவர்கள், அரசு வழக்கறிஞர்கள், காவல் அதிகாரிகள் ஒருங்கிணைந்த கலந்தாய்வு
சென்னை காவல் ஆணையரகத்தில், குற்றவியல் நீதி மன்ற நடுவர்கள், அரசு வழக்கறிஞர்கள், காவல் அதிகாரிகள் ஒருங்கிணைந்த கலந்தாய்வு சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நேற்று 20 .2 .2021 காலை சென்னை பெருநகர தலைமை குற்றவியல் நடுவர் திரு.கோதண்டராஜ் முன்னிலையில் குற்றவியல் நீதிமன்ற நடுவர்கள், அரசு வழக்குரைஞர்கள், சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப. அவர்கள் பேசினார்கள் இக்கலந்தாய்வில், நீதிமன்ற குற்றவியல் வழக்குகளில் […]