மதுரை மாவட்டம், மேலூர் அருகே கிடாரிபட்டி பகுதியில் இளம் பெண்ணை கையைப் பிடித்து இழுத்த வாலிபர் கைது மதுரை மாவட்டம், மேலூர் அருகே கிடாரிபட்டி பகுதியில் வசித்து வருபவர் பெரியகருப்பன், அழகுப்பொண்ணு இவர்களுக்கு பார்வதி வயது 20,( பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.) என்ற பெண் உள்ளார், கடந்த 26 ம் தேதி மாலை சுமார் 5 மணியளவில் இளம் பெண் பார்வதி வீட்டில் தனியாக இருந்த போது, அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் அழகேஷ் வயது […]
Police Recruitment
தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் அருகே ஏரல் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் பாலு வாகனம் ஏற்றி கொல்லப்பட்டார்…
தூத்துக்குடி மாவட்டம்:- தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் அருகே ஏரல் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் பாலு வாகனம் ஏற்றி கொல்லப்பட்டார்… நேற்று காலை ஏரல் பகுதியில் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்த முருகவேலை சார்பு ஆய்வாளர் பாலு கண்டித்துள்ளார். மேலும் அவர் பயன்படுத்தும் மினி லாரியை பறிமுதல் செய்து ஏரல் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து ஏரல் காவல் நிலையத்துக்கு மது போதையுடன் வந்த முருகவேல் தனது மினி லாரியை தருமாறு கேட்டுள்ளார் அதற்கு அவர் முருகவேலை மாலைநேரம் […]
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் ஒரு நிமிட கவத்து போட்டி
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் ஒரு நிமிட கவத்து போட்டி தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் முதன்முறையாக தீயணைப்பு சேவைக்கான நேரத்தினை துரிதப்படுத்தும் நோக்கில் தீயணைப்பு வீரர்களுக்கிடையை ஒரு நிமிட கவாத்து போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியின் நோக்கமானது தீயணைப்பு வீரர்கள் மனதளவிலும் உடலளவிலும் எந்நேரத்திலும் நொடிப்பொழுதில் தீயணைப்பு சேவைக்கு செல்ல தயாராகியிருக்க ஏதுவாக நடத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 346 தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்களுகிடையே மாவட்ட வாரியாகவும் பின்னர் […]
மக்கள் உயிரை பாதுகாக்கும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள்
மக்கள் உயிரை பாதுகாக்கும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள் சென்னை பெருநகர போக்குவரத்து காவல். இன்று 30.1.2021 மாலை4.45 மணிக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர். திரு. மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப. அவர்கள் 32-வது சாலை பாதுகாப்பு மாத நிகழ்ச்சிகளில் சென்னை மெரினா கடற்கரை அணுகு சாலையில் பொது மக்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இருசக்கர வாகனங்களின் அணிவகுப்பை துவக்கி வைத்து கடற்கரை மணல் பகுதியில் மணற் சிற்பத்தை […]
தன்னலம் கருதாமல் என்றும் கடமையே உயிர்மூச்சாக கொண்டு மக்கள் பணியில் தொய்வில்லாமல் பணியாற்றி வரும் காவல்துறைக்கு சமர்ப்பணம் செய்வதற்காக…
தூத்துக்குடி மாவட்டம்:- தன்னலம் கருதாமல் என்றும் கடமையே உயிர்மூச்சாக கொண்டு மக்கள் பணியில் தொய்வில்லாமல் பணியாற்றி வரும் காவல்துறைக்கு சமர்ப்பணம் செய்வதற்காக… போலீஸ் இ நியூஸ் சார்பாக தினசரி காலண்டரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்களான திரு.ராதா கிருஷ்ணன் மற்றும் திருமுத்துக்குமார் ஆகிய இருவரும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களை நேரில் சந்தித்து அளித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது…
32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாத நிகழ்ச்சிகள் துவக்க விழாவை ஆரம்பித்து வைத்த காவல் ஆணையர், மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள்
32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாத நிகழ்ச்சிகள் துவக்க விழாவை ஆரம்பித்து வைத்த காவல் ஆணையர், மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் 32 வது தேசிய சாலை பாதுகாப்பு நிகழ்ச்சி கடந்த 18/01/21 முதல் 17/02/21 முடிய ஒரு மாத காலம்நடக்க இருக்கும் இந்த வேளையில் தினசரி சாலை விழிப்புணர்வு நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளது இதில் காவலர்களோடு இணைந்து மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வளர்கள் இணைந்து விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகிறார்கள். […]
மதுரை மாநகரில், 32 வது சாலை பாதுகாப்பு மாத நிகழ்ச்சிகள் நடந்து வரும் நிலையில், இலவச கண்சிகிச்சை முகாம் நடத்திய காவல் துறையினர்
மதுரை மாநகரில், 32 வது சாலை பாதுகாப்பு மாத நிகழ்ச்சிகள் நடந்து வரும் நிலையில், இலவச கண்சிகிச்சை முகாம் நடத்திய காவல் துறையினர் 32 வது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு கடந்த 29 ம் தேதி மதுரை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில் , தெற்கு அலுவலகத்தில் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது, முகாமை மதுரை சரக இணை போக்குவரத்து ஆணையர் திரு. ரவிச்சந்திரன் அவர்கள் முன்னிலையில், […]
மதுரை மாநகர், செல்லூர் பகுதியில் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த மூன்று நபர்களுக்கு இரண்டாண்டு சிறைத்தண்டனை மற்றும் அபராதம்
மதுரை மாநகர், செல்லூர் பகுதியில் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த மூன்று நபர்களுக்கு இரண்டாண்டு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் கடந்த 03/09/2012−ம் தேதியன்று மதுரை மாநகர் , செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் உள்ள K.R.விஜயலெக்ஷிமி திருமண மஹாலில் செல்லூர் மேலத் தோப்புவை சேர்ந்த சிவனாண்டி மகன் பழனிச்சாமி வயது 57, என்பவரின் மகன் ஜெயபாண்டி வயது 34, என்பவருக்கு 18 வயது நிறைவடையாத சிறுமியை திருமணம் செய்யப்போவதாக மதுரை மாவட்ட சமூக சீர்திருத்தவாதியான திருமதி. ஆனந்தவள்ளி […]
மதுரை மாநகர், கீரைத்துறை காவல் நிலையம் புதிய கட்டிடம் திறப்பு விழா
மதுரை மாநகர், கீரைத்துறை காவல் நிலையம் புதிய கட்டிடம் திறப்பு விழா கடந்த 22ம் தேதி, மதுரை மாநகர், வில்லாபுரம் ஆர்ச் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள கீரைத்துறை காவல் நிலைய கட்டிடத்தை காவல் துணை ஆணையர் குற்றப்பிரிவு, திரு. பழனிக்குமார் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையர் திரு. சுகுமாரன் ஆகிய இருவரும் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்கள்
32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தில், காவலர்களுடன் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பணியில் NCC மாணவிகள் பங்கேற்பு
32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தில், காவலர்களுடன் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பணியில் NCC மாணவிகள் பங்கேற்பு மதுரை மாநகரில் 32 வது தேசிய சாலைப் பாதுகாப்பு நிகழ்வுகள் நடைபெற்றும் வரும் இந்தவேளையில், மதுரை அவணியாபுரம் பெரியார் நகர் பிரதான சாலையில் அமைந்துள்ள நாடார் மகாஜன சங்கம், சேர்மத்தாய் வாசன் மகளீர் கல்லூரியின் NCC மாணவிகள், அவணியாபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. அ.தங்கமணி அவர்கள், தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தினர், […]