புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பயிற்சி பெற்ற ஊர் காவல் படையினருக்கு பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது 25.01.2021 புதுக்கோட்டை மாவட்டம் ஆயுதப் படை மைதானத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊர்க்காவல் படையினரின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.லோக பாலாஜி சரவணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். காவல் துறையிடன் இணைந்து நேர்மையாகவும், மக்களின் நன்மதிப்பை பெற்றிடும் வகையில் கடமையாற்றுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]
Police Recruitment
மதுரை, செல்லூர் பகுதியில் குறைத்த நாயை பணம் கொடுத்து அடித்து கொலை செய்ய தூண்டிய நபர் உள்பட இரண்டு நபர்கள் கைது, செல்லூர் போலீசார் விசாரணை
மதுரை, செல்லூர் பகுதியில் குறைத்த நாயை பணம் கொடுத்து அடித்து கொலை செய்ய தூண்டிய நபர் உள்பட இரண்டு நபர்கள் கைது, செல்லூர் போலீசார் விசாரணை மதுரை மாநகர், செல்லூர் D2, காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான மீனாம்பாள்புரம், சத்தியமூர்த்தி 6 வது தெருவில் வசித்து வருபவர் கோச்சடை மகன் முத்துச்சரவணன், இவர் செல்லூர் சிவகாமி தெருவில் செல்லும் போதெல்லாம் அந்த தெருவில் உள்ள ஒரு நாய் அவரை பார்த்து குறைத்து வந்துள்ளது, இதனால் கோபமடைந்த முத்துசரவணன் அந்த […]
திருவில்லி புத்தூரில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது…
விருதுநகர் மாவட்டம்:- திருவில்லி புத்தூரில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது… திருவில்லிபுத்தூர் இந்திராநகரில் உள்ள சீனிவாசகபேரி கிராமத்தில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதில் காரைக்குடி, தூத்துக்குடி,சேலம், மதுரை, கோயம்புத்தூர், உள்பட 46 அணிகள் கலந்து கொண்டனர். இதில் முதல் பரிசு திருவில்லிபுத்தூர் இந்திராநகரின் சீனிவாசகபேரி கிராமத்தில் உள்ள வீரையா நினைவு கபடி குழு பெற்றது. இரண்டாம் பரிசு திருவில்லி புத்தூரில் உள்ள கீழூர் தொட்டியபட்டி பிள்ளையார் நத்தம் கபடிகுழு பெற்றது. தூத்துக்குடி கபடி […]
தேசிய பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு ” மனிதி” பெண் சாதனையாளர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விருது வழங்கிய திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள்
தேசிய பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு ” மனிதி” பெண் சாதனையாளர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விருது வழங்கிய திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் 24.01.2021 இன்று திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்.Z. ஆனி விஜயா இ.கா.ப, அவர்களின் தலைமையில் முசிறி காவல் உட்கோட்டம் துறையூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியான ஸ்ரீ கிருஷ்ணா மினி மஹாலில் பல்வேறு துறைகளில் சாதித்த சிறந்த பெண் சாதனையாளர்களுக்கு “Women Achiever s Award” என்ற […]
மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறை சார்பாக சாலை பாதுகாப்பு மாதம் கொண்டாட்டம்
மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறை சார்பாக சாலை பாதுகாப்பு மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை காளவாசல் பகுதியில் போக்குவரத்து இணை ஆணையர் திரு சுகுமாரன் தலைமையில் போக்குவரத்து கூடுதல் உதவி ஆணையர் திரு. திருமலைக்குமார் அவர்கள் முன்னிலையில் திடீர் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி பால் தாய் அவர்களது ஒருங்கிணைப்பில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் பொது மக்கள் திரளாக கலந்து […]
திருச்சி மாநகர காவல் துறை நடத்தும் 32வது தேசிய சாலை பாதுகாப்பு
திருச்சி மாநகர காவல் துறை நடத்தும் 32வது தேசிய சாலை பாதுகாப்பு பெண்கள் பாதுகாப்பு தலைக்கவசம் இருசக்கர வாகன பேரணி திருச்சி மாநகர காவல் ஆணையர் ஜே.லோகநாதன்,IPSஅவர்களின் தலைமையில் சிறப்பான முறையில் பேரணியை பச்சைக்கொடி காட்டி துவக்கி வைத்தனர் மேலும் இப்பேரணியில் காவல் இணை ஆணையர் உதவி ஆணையர்கள் மற்றும் காவல்துறை போக்குவரத்து துறையினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு பேரணியை சிறப்பித்தனர்
மனைவியை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனையும் (14 ஆண்டுகள்) ரூ.15 ஆயிரம் அபராதமும் பெற்றுத்தந்த காவலர்களுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டிய நிலக்கோட்டை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் அவர்கள்
மனைவியை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனையும் (14 ஆண்டுகள்) ரூ.15 ஆயிரம் அபராதமும் பெற்றுத்தந்த காவலர்களுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டிய நிலக்கோட்டை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் அவர்கள் 23.01.2021 திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2014 ம் ஆண்டு மனைவியை கொலை செய்த சசிகுமார் என்பவர்க்கு கடந்த 19.01.2021 ம்தேதி திண்டுக்கல் மகிளா நீதிமன்ற நீதிபதி உயர்திரு.புருஷோத்தமன் அவர்கள் ஆயுள் தண்டனையும் (14 ஆண்டுகள்) ரூ.15 ஆயிரம் அபராதமும் […]
*திருப்பூரில் போக்குவரத்தை சிறப்பாக கண்காணிக்கும் வடக்கு போக்குவரத்து காவல்ஆய்வாளர் திரு பாண்டியராஜன் அவர்கள்…சாலையில் இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை!!!
*திருப்பூரில் போக்குவரத்தை சிறப்பாக கண்காணிக்கும் வடக்கு போக்குவரத்து காவல்ஆய்வாளர் திரு பாண்டியராஜன் அவர்கள்…சாலையில் இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை!!! தினமும் ரெக்கவரி வாகனத்தில் போக்குவரத்தை கண்காணிக்க உத்தரவு!!! உத்தரவின்படி தலைமை காவலர் திரு. அஸ்கர் அலி திரு. கார்த்திக் திரு .ஆதி அவர்கள் சாலையில் இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுத்தனர்
சாலை பாதுகாப்பு வாரவிழாவினை முன்னிட்டு இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் துணை கண்காணிப்பாளர் கொடியசைத்து துவக்கிவைத்தார் அதன் விபரம்…
விருதுநகர் மாவட்டம்:- சாலை பாதுகாப்பு வாரவிழாவினை முன்னிட்டு இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் துணை கண்காணிப்பாளர் கொடியசைத்து துவக்கிவைத்தார் அதன் விபரம்… அருப்புக்கோட்டை நகர் காவல்துறை துணை உட்கோட்டத்தில் சாலைபாதுகாப்பு வாரவிழாவானது இனிதே நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் இருசக்கரவாகனங்களில் தலைகவசம் அணிந்து பங்கேற்றனர். அவர்களுக்கு வழிகாட்டியாகவும் பாதுகாப்பாகவும் பெண்காவலர்கள் அணிவகுத்து நகரின் பிரதானசாலைகளில் அணிவகுத்து சென்றனர். இந்த அணிவகுப்பானது காந்திநகர் சாலையின் இறுதியில் சென்று முடிவடைந்தது பின்பு மாணவிகள் மற்றும் கலந்து கொண்டவர்களுக்கு காவல்துறை […]
மதுரை வேலம்மாள் மருத்துவமனை சிந்தாமணி டோல்கேட் அருகில் மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை சார்பாக சாலை பாதுகாப்பு மாதம் கொண்டாடபட்டது
மதுரை வேலம்மாள் மருத்துவமனை சிந்தாமணி டோல்கேட் அருகில் மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை சார்பாக சாலை பாதுகாப்பு மாதம் கொண்டாடபட்டது. இதில் அவனியாபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. கணேஷ் ராம். திடீர்நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி. பால்தாய் ஆகியோர் கலந்து கொண்டு வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகளை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் வாகன ஓட்டிகள் சாலை பாதுகாப்புக்கான உறுதிமொழி எடுத்து கொண்டனர்.