Police Recruitment

மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறை சார்பாக சாலை பாதுகாப்பு மாதம் கொண்டாட்டம்

மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறை சார்பாக சாலை பாதுகாப்பு மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை காளவாசல் பகுதியில் போக்குவரத்து இணை ஆணையர் திரு சுகுமாரன் தலைமையில் போக்குவரத்து கூடுதல் உதவி ஆணையர் திரு. திருமலைக்குமார் அவர்கள் முன்னிலையில் திடீர் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி பால் தாய் அவர்களது ஒருங்கிணைப்பில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர். தலைமை காவலர் திரு. முத்துராஜா அவர்கள் உடன் இருத்தார்.

Leave a Reply

Your email address will not be published.