மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறை சார்பாக சாலை பாதுகாப்பு மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை காளவாசல் பகுதியில் போக்குவரத்து இணை ஆணையர் திரு சுகுமாரன் தலைமையில் போக்குவரத்து கூடுதல் உதவி ஆணையர் திரு. திருமலைக்குமார் அவர்கள் முன்னிலையில் திடீர் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி பால் தாய் அவர்களது ஒருங்கிணைப்பில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர். தலைமை காவலர் திரு. முத்துராஜா அவர்கள் உடன் இருத்தார்.
Related Articles
தஞ்சாவூர் | கூகுள் மேப் மூலம் செட்டிங் செய்து நெடுஞ்சாலையில் தொடர் வழிப்பறி செய்த 4 பேர் கைது
தஞ்சாவூர் | கூகுள் மேப் மூலம் செட்டிங் செய்து நெடுஞ்சாலையில் தொடர் வழிப்பறி செய்த 4 பேர் கைது தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் தொடர்ந்து வழிபறியில் ஈடுபட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் மற்றும் பாபநாசம், மெலட்டூர், அய்யம்பேட்டை, அம்மாபேட்டை ஆகிய பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இரவு நேரங்களில் தொடர்ச்சியாக நெடுஞ்சாலையில் வருபவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவர்களை தாக்கி பணம், செல்போன், லேப்டாப், நகைகளை பறித்துச் சென்றதாக அந்தந்த […]
காஞ்சிபுரம் ஸ்ரீ அத்திவரதர் வைபவத்தில் பாதுகாப்பு பணிகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் சிறப்பாக மேற்கொண்ட காவல்
காஞ்சிபுரம் ஸ்ரீ அத்திவரதர் வைபவத்தில் பாதுகாப்பு பணிகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் சிறப்பாக மேற்கொண்ட காவல் துறையினருக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வழங்கிய பாராட்டுச் சான்றிதழை தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப. அவர்கள் வழங்கி கௌரிவித்தனர் காஞ்சிபுரத்தில் 01.07.2019 முதல் 17.08.2019 வரை நடைபெற்ற ஸ்ரீ அத்தி வரதர் வைபவத்தில் பாதுகாப்பு பணிகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் சிறப்பாக மேற்கொண்ட காவல்துறையினரைமாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பாராட்டி, தனித்தனியாக அனைத்து […]
தாயை கத்திரிக்கோலால் சரமாரியாக குத்திய மகன்
தாயை கத்திரிக்கோலால் சரமாரியாக குத்திய மகன் ராஜபாளையம் தாட்கோ காலனியைச் சேர்ந்தவர் அபிராமி (வயது35). இவரது கணவர் வைரமுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை குறைவால் இறந்து விட்டார். இவர்க ளது மகன் ஜெயக்குமார் (19). இந்த நிலையில் அபிராமிக்கும், மகனின் நண்பர் ஆரோக்கியம் என்பவருக்கும் கள்ள தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மகன் பலமுறை தாயை கண்டித்தார். அதே சமயம் தனது நண்பரையும் கண்டித்தார். ஆனாலும் அவர்களது கள்ள தொடர்பு நீடித்தது. இந்த […]