உலகிலேயே சிசிடிவி கேமராக்கள் அடர்த்தி விகிதத்தில் சென்னை முதலிடம் உலகிலேயே சிசிடிவி கேமராக்கள் அடர்த்தி விகிதத்தில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 657 சிசிடிவி கேமராக்கள் என்ற எண்ணிக்கையில் சென்னை முதலிடத்தில் உள்ளது. லண்டன் மற்றும் பெய்ஜிங் நகரங்களை பின்னுக்கு தள்ளி சென்னை முதலிடத்தை பிடித்தது. இந்த சாதனைக்கு வித்திட்டவர் சென்னை பெருநகர காவல் ஆணையராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன் அவர்கள்தான், அவர் காவல் ஆணையராக இருந்த போது குற்றச்செயல்களை தடுக்க மூன்றாம் கண் என்ற பெயரில் சென்னை […]
Police Recruitment
பொது மக்களின் பாராட்டை பெற்ற போக்குவரத்து காவல் துறை
பொது மக்களின் பாராட்டை பெற்ற போக்குவரத்து காவல் துறை மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில், கட்டபொம்மன் சிலை அருகில் உள்ள சாலையில் போக்கு வரத்திற்கு இடையூறாகவும் மற்றும் விபத்துக்களை ஏற்படுத்தும் வகையிலும் இருந்த பெரிய பள்ளங்களை போக்கு வரத்து காவல் இணை ஆணையர் உயர் திரு. சுகுமாறன் IPS & போக்குவரத்து காவல் கூடுதல் உதவி ஆணையர் திரு. திருமலைகுமார் அவர்கள் உத்தரவின் பேரில் திடீர்நகர் தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி.பால்தாய் மற்றும் சார்பு ஆய்வாளர் […]
மதுரை மாவட்டம், மேலூர் அருகே இரு சக்கர வாகன விபத்தில் ஒருவர் பலி, கீழவளவு போலீசார் விசாரணை
மதுரை மாவட்டம், மேலூர் அருகே இரு சக்கர வாகன விபத்தில் ஒருவர் பலி, கீழவளவு போலீசார் விசாரணை சிவகங்கை மாவட்டம், கீழபூங்குடி, அழகிச்சிபட்டியில் வசித்து வருபவர் சுதாகர், பஞ்சவரணம் தம்பதியினர், இவர்களுக்கு சுபக்ஷா வயது 6 என்ற பெண் குழந்தை உள்ளது. சுதாகர் மேலூர் ஆட்டுகுளத்தில் உள்ள விநாயகர் கேஸ் ஏஜென்சியில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 1 ம் தேதி மாலை வேலை முடித்து விட்டு அவரது இரு சக்கர வாகனத்தில் மேலூர் to […]
மதுரை தெப்பகுளம் பகுதியில் பூக்கடை காரரிடம் கத்தியை காட்டி வழிப்பறி, இருவர் கைது
மதுரை தெப்பகுளம் பகுதியில் பூக்கடை காரரிடம் கத்தியை காட்டி வழிப்பறி, இருவர் கைது மதுரை, தெப்பகுளம் காவல் நிலைய சரக எல்லைக்குட்பட்ட பகுதியான புது ராமநாதபுரம் ரோடு, பழைய மீனாட்சி நகரில் வசித்து வருபவர் மலைராஜ் மகன் உலகநாதன் வயது 40, இவர் தெப்பக்குளம் கிருஷ்ணா டீ கடை எதிரில் பூக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று அதிகாலை 6 மணியளவில் தனது பூக்கடைக்கு வருவதற்காக தெப்பக்குளம் சென்னை ஹாட் பப்ஸ் கடைக்கு அருகில் நடந்து […]
ஆதரவற்ற முதியவர்களுடன் புத்தாண்டை கொண்டாடிய தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் .
ஆதரவற்ற முதியவர்களுடன் புத்தாண்டை கொண்டாடிய தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் . 01.01.2021 தூத்துக்குடியில் உள்ள ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் வசிக்கும் ஆதரவற்ற முதியோர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் இன்று புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கினார். தூத்துக்குடி டிஎம்பி காலனி பகுதியில் உள்ள நியூ நேசகரங்கள் முதியோர் இல்லத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயகுமார் அவர்கள், புத்தாண்டு தினத்தை […]
கொள்ளை வழக்குகளில் துப்புதுலக்கி ரூ.1½ கோடி பொருட்கள் பறிமுதல்; திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தகவல்.
கொள்ளை வழக்குகளில் துப்புதுலக்கி ரூ.1½ கோடி பொருட்கள் பறிமுதல்; திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் நடந்த குற்றங்கள், அதுதொடர்பாக கைதானவர்கள் குறித்து திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி கூறியதாவது:- திண்டுக்கல் மாவட்டத்தில் 2020-ம் ஆண்டில் பாலியல் குற்றவாளிகள் 7 பேர், போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தவர்கள் 23 பேர், மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் 9 பேர் உள்பட மொத்தம் 95 பேர் குண்டர் சட்டத்தில் கைது […]
காணாமல் போன 58 குழந்தைகளை 5 மாதத்தில் மீட்பு
காணாமல் போன 58 குழந்தைகளை 5 மாதத்தில் மீட்பு திருப்பூர் மாநகரில் குழந்தைகள் காணாமல் போனதாக கிடைத்த புகாரின் பேரில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. பதுருன்னிசா பேகம் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினர் கடந்த 5 மாதங்களில் சுமார் 58 குழந்தைகளை மீட்டுள்ளனர். தனிப்படையினருக்கு திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையர் அவர்கள் பாராட்டுக்களை தெரிவித்தார்.
ஆதரவற்ற முதியவர்களுடன் புத்தாண்டை கொண்டாடிய தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்.
ஆதரவற்ற முதியவர்களுடன் புத்தாண்டை கொண்டாடிய தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள். 01.01.2021 தூத்துக்குடியில் உள்ள ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் வசிக்கும் ஆதரவற்ற முதியோர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் இன்று புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கினார். தூத்துக்குடி டிஎம்பி காலனி பகுதியில் உள்ள நியூ நேசகரங்கள் முதியோர் இல்லத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயகுமார் அவர்கள், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு […]
மதுரை, வில்லாபுரம், பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் வழிப்பறி, இரண்டு சிறுவர்கள் கைது
மதுரை, வில்லாபுரம், பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் வழிப்பறி, இரண்டு சிறுவர்கள் கைது மதுரை மாநகர் 59வது வார்டுக்குட்பட்ட MGR தெரு கோழிப்பண்ணை சந்திப்பில் நடந்து சென்ற பெண்ணிடம் மோட்டார் பைக்கில் வந்த இரண்டு பேர் வழிமறித்து அவரிடம் இருந்து பர்ஸ், 2500 ரூபாய் பணம், 2 பவுன் செயினை பறித்துச் சென்று விட்டனர் இதனை அறிந்த பொதுமக்கள் உடனடியாக வில்லாபுரம் அவனியாபுரம் கணபதி நகர் கிழக்கு குடியிருப்பு நலச்சங்கத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றனர், அவர்கள் அடுத்து […]
மதுரை, மேலூர் அருகே கோட்டநத்தம்பட்டியில் புல்லட் இருசக்கர வாகனம் திருட்டு, கீழவளவு போலீசார் விசாரணை
மதுரை, மேலூர் அருகே கோட்டநத்தம்பட்டியில் புல்லட் இருசக்கர வாகனம் திருட்டு, கீழவளவு போலீசார் விசாரணை மதுரை , உறங்கான்பட்டியை சேர்ந்த பாலுச்சாமி மகன் ஆனந்த் வயது 34/2020, இவர் மேலூர் அருகே உள்ள கோட்டநத்தம்பட்டியில் உள்ள தனது சித்தப்பா சபாபதி அவர்களின் வீட்டிற்கு கடந்த 26 ம் தேதி சென்று அவரது வீட்டு வாசலில் தனது புல்லட் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு மீண்டும் மறுநாள் காலையில் வந்து பார்த்த போது வாகனத்தை காணவில்லை, அக்கம், பக்கம் […]