Police Recruitment

சினிமா ஹீரோவை மிஞ்சிய, நிஜ ஹீரோ, தனியாக திருடர்களை பிடித்து மக்கள் பாராட்டுகளை பெற்ற சார்பு ஆய்வாளர்

சினிமா ஹீரோவை மிஞ்சிய, நிஜ ஹீரோ, தனியாக திருடர்களை பிடித்து மக்கள் பாராட்டுகளை பெற்ற சார்பு ஆய்வாளர் சென்னையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த திருடர்களை சார்பு ஆய்வாளர் ஒருவர் ரிஸ்க் எடுத்து அவர்களை தனிஆளாக பிடித்து கைது செய்து நிஜ ஹீரோவானார். சென்னையில் செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன, சாதாரணமாக பைக்கில் வந்து நடந்து செல்லும் நபர்களின் கையில் இருக்கும் செல்போனை பறித்து செல்ல ஒரு கும்பலே செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் […]

Police Recruitment

பொதுமக்கள் அச்சமின்றி வாழவும், பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் காவல்துறையினரின் அடையாள அணிவகுப்பை கொடியசைத்து துவக்கி வைத்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

பொதுமக்கள் அச்சமின்றி வாழவும், பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் காவல்துறையினரின் அடையாள அணிவகுப்பை கொடியசைத்து துவக்கி வைத்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தென்மண்டல காவல்துறை தலைவர் முனைவர்.E.முருகன் I.P.S., அவர்கள் உத்தரவின்பேரில் பெரியகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற தேனி மாவட்ட காவல்துறையினரின் அடையாள அணிவகுப்பை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய்சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். அதன்படி தேனி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், கலவரங்கள், சமூகவிரோத செயல்கள் […]

Police Recruitment

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் பொதுத் தேர்வு 2020 நுழைவுச்சீட்டு வெளியீடு.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் பொதுத் தேர்வு 2020 நுழைவுச்சீட்டு வெளியீடு. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் இரண்டாம் நிலை காவலர்¸ இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு 2020-க்கான நுழைவுச்சீட்டு (Hall Ticket) வெளியீடப்பட்டுள்ளது. தேர்வர்கள் 👀www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Police Recruitment

ஈடுபடும் நபர்களை கண்காணிக்கவும் மற்றும் மதுரை மாநகருக்குள் நுழையும் 22 நுழைவு வாயில்களிலும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள்

ஈடுபடும் நபர்களை கண்காணிக்கவும் மற்றும் மதுரை மாநகருக்குள் நுழையும் 22 நுழைவு வாயில்களிலும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் மதுரை மாநகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களின் பதிவு எண்களும் பதிவாகிவிடும். இதன் மூலம் யார் எந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டாலும் அவர்களை விரைவில் அடையாளம் காண்பதற்கு இந்த கண்காணிப்பு கேமராக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா IPS., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Police Recruitment

மதுரையில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திறிந்த ரவுடிகள் கைது

மதுரையில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திறிந்த ரவுடிகள் கைது மதுரை மாநகரில் ரவுடிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காவல் துறையினரும் பல அதிரடி நடவடிக்கை எடுத்து அவர்களை கைதும் செய்து வருகின்றனர். இருந்தாலும் ரவுடிகளின் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த்சின்ஹா அவர்கள் காவல் துறையினருக்கு, சதித் திட்டம் தீட்டி ஆயுதங்களுடன் வலம் வரும் ரவுடிகளை கூண்டோடு கைது செய்ய உத்தரவிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து மாநகர […]

Police Recruitment

நிவர் அசுர புயலிலிலும் கொட்டும் மழையிலும் மக்கள் உயிரை காப்பாற்றிய துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.வெங்கடேஷன் அவர்கள்.

நிவர் அசுர புயலிலிலும் கொட்டும் மழையிலும் மக்கள் உயிரை காப்பாற்றிய துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.வெங்கடேஷன் அவர்கள். O.M.R துரைப்பாக்கம் மற்றும் குரோம்பேட்டை மற்றும் சோழிங்கநல்லூர் சாலை சந்திக்கும் இடத்தில் நேற்று இரவு பெய்த மழையில் சாலை முழுவதும் தண்ணீரால் சூழ்ந்த நிலையில் எந்தவித வாகனமும் மற்றும் நடந்து கூட போகமுடியாத சூழ்நிலையில்‌ இருப்பதை பார்த்த போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.வெங்கடேஷன் அவர்கள் தன்னுடைய சொந்த செலவில் இயந்திரங்கள் வரவழைத்து மற்றும் தானே […]

Police Recruitment

மதுரை, தெற்கு வாசல் பகுதியில் ஜவுளிக்கடையில் தீ விபத்து, 9 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது

மதுரை, தெற்கு வாசல் பகுதியில் ஜவுளிக்கடையில் தீ விபத்து, 9 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது மதுரை, சின்னச்சொக்கிகுளம், கோகிலே ரோட்டில் வசிக்கும் முகமதுஅலி மகன் C.M.பைசல் அஹமத் வயது 33/2020, அவர்ளுக்கு சொந்தமான ஜாரிப் கிளாத்திங் என்ற பெயரில் ஜவுளிக்கடை ஒன்று மதுரை தெற்கு வாசல் பகுதியில் கடந்த 2014 ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. வழக்கமாக இவர் கடையை இரவு 9.30 மணிக்கு அடைத்து விட்டு,மீண்டும் மறு நாள் காலை 9.30 […]

Police Department News Police Recruitment

MBBS படித்து விட்டு தனக்கு உதவ யாருமில்லாத காரணத்தால் வறுமையில் வாடிய திருநங்கைக்கு உதவிய தாய் உள்ளம் கொண்ட காவல் ஆய்வாளர்

MBBS படித்து விட்டு தனக்கு உதவ யாருமில்லாத காரணத்தால் வறுமையில் வாடிய திருநங்கைக்கு உதவிய தாய் உள்ளம் கொண்ட காவல் ஆய்வாளர் மதுரை மாநகரம், திலகர் திடல் காவல் ஆய்வாளர் ஆக பணிபுரிபவர் திருமதி. கவிதா அவர்கள், இவர் தன் சரக ரோந்து பணியின் போது பெரியார் நிலையம் அருகில் மிகவும் வறுமையில் இருந்த ஒரு திருநங்கையை பார்த்தார், அவர் மீது இரக்கப்பட்டு அவரை அழைத்து விசாரித்த போது அவர் தான் MBBS படித்திருப்பதாகவும் தனக்கு திருநங்கை […]

Police Department News Police Recruitment

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் ,தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் ,தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் 20:11:2020 திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இன்று சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திருமதி. விஜயலட்சுமி இ.ஆ.ப, திண்டுக்கல் மாவட்ட சரக காவல் துணை கண்காணிப்பாளர் திரு. முத்துசாமி இ.கா.ப, மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரவளி பிரியா இ.கா.ப, அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் காவல்துறை […]

Police Recruitment

குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் மூன்று நபர்களை கைது செய்து சிறையில் அடைத்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் .

குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் மூன்று நபர்களை கைது செய்து சிறையில் அடைத்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் . 18.11.2020 திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமியை கோணம்பட்டி பகுதியைச் சேர்ந்த பொன்னர்(25) என்பவர் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்துள்ளார்.தற்போது சிறுமி நான்கு மாதம் கர்ப்பிணியாக உள்ளார்.இதனையறிந்த சாணார்பட்டி தொழிற்சங்க வளர்ச்சி அதிகாரி சுந்தரலட்சுமி என்பவர் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் […]