திருநெல்வேலி மாநகரத்தில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் உதவி ஆணையாளர் திரு.சேகர் அவர்கள் தலைமையிலான போலீசார் இரவு நேரங்களில் ஏற்படும் விபத்துகளை தடுக்க வாகன ஓட்டிகளுக்கு புத்துணர்வு அளிக்கும் விதமாக டீ மற்றும் பிஸ்கட் ஆகியவை வழங்கி சிறுது நேரம் ஓய்வு எடுக்கச்செய்து பின்னர் சாலையில் கவனமாக செல்லுமாறு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். காவல்துறையினரின் இப்பணியினை வாகன ஓட்டிகள் பாராட்டி மனதார நன்றியினை தெரிவித்தனர். போலீஸ் இ நியூஸ்
26-06-2023. பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட மாங்கரை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வுகளை பற்றிய கட்டுரையில் ஈடுபட்ட பள்ளி மாணவர்களுக்கு காவல்துறை சார்பாக பரிசு பொருள்கள் வழங்கப்பட்டது…. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், மாங்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில்சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இப்பேரணியை பென்னாகரம் வட்டார ( DSP ) துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி . மகாலட்சுமி அவர்கள் அறிவுறுத்தலின் பெயர் இப்பேரணியில் ( INSPECTOR) […]
போக்குவரத்து சிக்னல்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த ஹலோ எப்.எம். சார்பில் 105 பென் டிரைவ்கள் சென்னை மாநகர சாலைகளில் 105 போக்குவரத்து சந்திப்புகளில் மியூசிக் சிக்னல்கள் வசதி உள்ளது. இந்த சிக்னல்களில் போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாசகங்களுடன் இனிமையான பாடல்களும் ஒலிபரப்பப்பட்டு வருகிறது இந்த நிலையில் ஹலோ எப்.எம். சார்பில் மியூசிக் சிக்னல்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பென் டிரைவ்வுகள் தயாரித்து போக்குவரத்து போலீசாரிடம் வழங்ப்பட்டுள்ளன இது தொடர்பாக ஹலோ எப்.எம். 105 பென்டிரைவ்வுகளை வழங்கி இருக்கிறது. இதனை […]
மதுரை தெப்பக்குளம் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குழந்தைகள் பாதுகாப்பு போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து காவவல் ஆய்வாளர் நேற்று 24.07.23 அன்று கோச்சடை செயின்ட் ஜான்ஸ் பதின்ம பள்ளிகளில் மதுரை தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. அ. தங்கமணி அவர்களால் சாலை பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு,போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு வழங்கப்பட்டது. அது சமயம் பள்ளி தாளாளர், முதல்வர் துணை முதல்வர், நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 3000 மாணவ […]