Police Recruitment

தேனி மாவட்டம் தீபாவளி பண்டிகையை ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் கொண்டாடி மகிழ்ந்த காவல்துறையினர்

பழனிசெட்டிபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோடாங்கிபட்டி பகுதியில் இயங்கி வரும் மனித நேயம் அறக்கட்டளை ஆதரவற்றோர் இல்லத்தில் SI திரு.சரவணன் மற்றும் HC 2182 திரு.தர்மர் ஆகியோர்கள் தீபாவளி பண்டிகையை அங்குள்ள குழந்தைகளுக்கு உணவு, இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

போலீஸ் இ நியூஸ்
 இளைஞரணி தலைவர்              
      ச.அரவிந்தசாமி
  சிவகங்கை மாவட்டம்


Leave a Reply

Your email address will not be published.