Police Department News

முககவசம் அணிந்து வந்த நபர்களுக்கு இனிப்பு வழங்கி கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் வள்ளியூர் காவல்துறையினர்.

முககவசம் அணிந்து வந்த நபர்களுக்கு இனிப்பு வழங்கி கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் வள்ளியூர் காவல்துறையினர்.

வள்ளியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் கொரானா பரவலை கட்டுப்படுத்த தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வள்ளியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு அருண் ராஜா அவர்கள் முககவசம் அணிந்து வரும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் முககவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு கொரோனா பரவல் குறித்தும் அதனை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published.