Police Department News

சென்னை அமைந்தகரை அண்ணா ஆர்ச் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வை சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.பதொடங்கி வைத்தார்.

சென்னை அமைந்தகரை அண்ணா ஆர்ச் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வை சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.பதொடங்கி வைத்தார்.

இன்று 22.4.2021 காலை போக்குவரத்து காவல் சார்பில் அமைந்தகரை, அண்ணா ஆர்ச் அருகே பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கொரோனா விழிப்புணர்வு முகாமில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் கொரோனா விழிப்புணர்வுடன் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை துவக்கி வைத்தும்.கலந்துகொண்ட அனைவர்க்கும் கபசுரகுடிநீர் வழங்கினார்.உடன் திரு எஸ் கணேஷ் இ.ஆ.ப இயக்குனர் இந்திய மருத்துவம். காவல் அதிகாரிகள் கூடுதல் காவல் ஆணையர் (போக்குவரத்து) திருமதி பவானிஸ்வரி இ.கா.ப. இணை ஆணையர்கள் திரு எழில் அரசன்.இ.கா.ப திருமதி செந்தில்குமாரி இ.கா.ப. துணை ஆணையர்கள் திரு துரை இ.காப.மி
திரு.அசோக் குமார் மற்றும் மருத்துவர் அசோகன் (ஜெம் ஹாஸ்பிடல்). காவல் அதிகாரிகள் ஆளிநர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.