Police Department News

சென்னை: முழு ஊரடங்கு நாளான ஞாயிறு அன்று சென்னையில் மெட்ரோ ரயில் இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது

சென்னை: முழு ஊரடங்கு நாளான ஞாயிறு அன்று சென்னையில் மெட்ரோ ரயில் இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காலை 7 முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் இயங்கும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

விம்கோ நகர் – விமான நிலையம் இடையே ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே இயங்கும் எனவும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.