மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில் வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து காவல்துறையினர் 03:11:2020 திண்டுக்கல்லில் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் முக கவசம் அணியாமல் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப உத்தரவின் பேரில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.பிரகாஷ் குமார் மற்றும் வட்டாரப் போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் திரு.விஜயகுமார் இணைந்து போக்குவரத்து காவல் நிலையம் முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முககவசம் அணியாமல், அதிக ஆட்களை ஏற்றிக் கொண்டு வந்த 10 ஆட்டோக்கள் மீது வழக்கு பதிவு செய்து மேல் நடவடிக்கைக்காக பரிந்துரை செய்தார்கள்
Related Articles
Madurai city police commioner Request to public
Madurai city police commioner Request to public An order under section 41 and 41(A) of Tamil Nadu City Police Act 1888, is promulgated prohibiting holding of any procession, demonstration, or taking part in any drill, training or assembly with arms or in uniform resembling that of Armed Forces of the Union or Police whether in […]
தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளத்தில் கோர்ட்டு விசாரணையின் போது இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி
தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளத்தில் கோர்ட்டு விசாரணையின் போது இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி ஆலங்குளம் அருகே உள்ள கரும்பனூரை சேர்ந்தவர் கணேசன்(வயது 43). தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் ராஜாமணி என்பவருக்கும் இடையே கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இடம் சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணை ஆலங்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. சம்பவத்தன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதனை நீதிபதி ஆனந்தவள்ளி விசாரிக்க தொடங்கினார். அப்போது சாட்சி கூண்டில் நின்று […]
மதுரை விரிவாக்கப் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் சாலை மறியல்
மதுரை விரிவாக்கப் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் சாலை மறியல் மதுரை மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதியான 20-வது வார்டு விளாங்குடியில் சொக்கநாதபுரம் 1, 2-வது தெருக்களில் பாதாள சாக்கடை, முல்லை பெரியாறு குடிநீர் திட்டத்திற்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்றன. அப்போது அங்கிருந்த குடிநீர் குழாய் உடைந்து சேதமடைந்தது. இதனால் அப்பகுதியில் குடிநீர் விநியோகம் தடைபட்டது. இதுபோன்று பிரச்சினை அடிக்கடி ஏற்பட்டது. இதுதொடர்பாக 20-வது வார்டு கவுன்சிலர் நாகஜோதிசித்தன் மற்றும் பொதுமக்கள் அதிகாரிகளை சந்தித்து புகார் மனு […]