அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை, தூத்துக்குடி மத்திய பாக போலீசார் அதிரடி
தூத்துக்குடி மத்திய பாகம் காவல்நியை போலிசார் தீவிர ரோந்து பணியில் இருந்த போது சின்ன கோவில் அருகில் புதுக்கோட்டை தேரிரோடு குமார கிரி பகுதியை சார்ந்த முத்தையா மகன் சூரத் குமார் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி விற்றதாகபோலிசார்கைதுசெய்தனர் அவரிடம் 1.13000 மற்றும் இரண்டு சக்கர வகனம் செலபோனை பறிமுதல் செய்தனர்.