Police Department News

29.05..2021 மூலிகை உணவை ஆதரவற்றோருக்கு வழங்கிய C 2 Elephant Gate போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் முனைவர் திரு.சாம் பென்னட்

29.05..2021 மூலிகை உணவை ஆதரவற்றோருக்கு வழங்கிய C 2 Elephant Gate போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் முனைவர் திரு.சாம் பென்னட்

அதிவேகமாக பரவிவரும் இரண்டாவது அலையின் காரணமாக சென்னை பெருநகரத்தில் வீடின்றி வாழ்வோர் அதிகம் உள்ளனர்.அவர்கள் உணவு சாப்பிட முடியாமல் அவதிப்படுகின்றனர்.இவற்றை கருத்தில் கொண்டு முழு ஊரடங்கு மத்தியிலும் சிறியவர் பெரியோர் பாதசாரிகள் ஆகிய அனைவருக்கும் தினம் தோறும் C2 Elephant Gate போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் முனைவர் திரு.சாம்பென்னட் அவர்கள் அப்பகுதியில் ஆதரவற்றோருக்கு தினம் தோறும் கபசூர் கஷாயம் சுண்டல் முட்டை மஞ்சள் கலந்த பால் வேர்க்கடலை பர்பி காய்கறி கலந்த மூலிகை சாதம் தண்ணீர் பாட்டில் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் விட்டமின் மருந்தும் வழங்கி வருகிறார்.மக்களுக்கு தன் அனுபவத்தின் வாயிலாக அன்பாகவும் அரசாங்க உத்தரவுபடி கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தியும் இப்பணியை சேவை என்று கருதாமல் தியாகமாக செய்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.