Police Department News

திருப்பூர் மாநகர அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் ஊரடங்கி மீறியதாக 60 நபர்கள் மீது வழக்குப்பதிவு

திருப்பூர் மாநகர அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் ஊரடங்கி மீறியதாக 60 நபர்கள் மீது வழக்குப்பதிவு

38 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது கொரானா பரவல் தடுக்கும் விதமாககடந்த 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது இதனையடுத்து அனுப்பர்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் திரு ஆனந்த் அவர்களின் உத்தரவை அடுத்து SAP சந்திப்பு குமார் நகர் பூலுவபட்டி சந்திப்பு போயம்பாளையம் உட்பட 4 இடங்களில் தீவிரவாகனச் சோதனை நடைபெற்றது அப்போது வாகனங்களில் முக கவசம் அணியாமல் வந்த 50 பேர் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது ஊரடங்கும் மீறி வந்த 28 இருசக்கர வாகனங்கள் மற்றும் 10 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.