Police Department News

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் ஊரடங்கை மீறியதாக 210 பேர் மீது வழக்கு

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் ஊரடங்கை மீறியதாக 210 பேர் மீது வழக்கு

கொரோனா பரவலை தடுக்க மே 24 ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. நேற்று முதல் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கை மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். இதை மீறி நகரில் வலம் வந்த 207 பேர் மீதும் மாவட்டத்தில் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் நடமாடியதற்காக 1311 பேரிடம் ரூ. 2.62 லட்சமும், சமூக இடைவெளியை கடை பிடிக்காத 36 பேரிடம் ரூ. 18 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.