Police Department News

மதுரை, திருமங்கலம் பகுதியில் 44 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

மதுரை, திருமங்கலம் பகுதியில் 44 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

கொரோனா நோய் பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசிய தேவையின்றி இரு சக்கர வாகனத்தில் வருவோருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். அப்படியும் திருந்தாதவர்களிடம் இருந்து வாகனங்களை பறிமுதல் செய்தனர். திருமங்கலம் நகர் கள்ளிக்குடி, சிந்துபட்டி, கூடகோவில் ஆஸ்டின்பட்டி பெருங்குடி பகுதிகளில் 44 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டன. முக கவசம் அணியாத 129 பேருக்கும், விதிமுறைகளை மீறிய 151 வாகனங்களுக்கும், போலீசாரால் அபராதம் விதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.