Police Department News

கொரோனா வைரஸின் தாக்கமானது அதி தீவிரமாக பரவி வருகிறது.

விருதுநகர் மாவட்டம்:-

கொரோனா வைரஸின் தாக்கமானது அதி தீவிரமாக பரவி வருகிறது.

அதனை எதிர்க்கொள்ளும் விதமாக விருதுநகர் மாவட்ட காவல் துறை சார்பில் சிவகாசியில் போக்குவரத்து காவல்துறையினர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்.

பின்னர் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்தும் அறிவுரை வழங்கினர்.

பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே தமிழக அரசு குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு வெளியில் வரவேண்டுமெனவும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.