Police Department News

மதுரை மாவட்டம் மேலூர் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் தங்க செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்கள், மேலூர் போலீசார் வலை வீச்சு

மதுரை மாவட்டம் மேலூர் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் தங்க செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்கள், மேலூர் போலீசார் வலை வீச்சு

மதுரை மாவட்டம் மேலூர் அருகே மேலப்பட்டியை சேர்ந்த தங்கச்சாமி மனைவி புவனேஸ்வரி வயது -40
இவர் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு வீட்டில் காற்றோட்டமாக தாழ்வாரத்தில் கதவை திறந்து வைத்து விட்டு தூங்கி கொண்டு உள்ளார் அவரது மகன் மற்றும் அவரது கனவர் வீட்டின் உள் அறையில் தூங்கிக் கொண்டிருந்த உள்ளார்கள் இரவு 2 மணியை போல பக்கத்து வீட்டிலிருந்து திருடன் திருடன் என சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது புவனேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை காணவில்லை ஊர் முழுவதும் தேடியும் மர்ம யார் என கண்டுபிடிக்க முடியாவில்லை, உடனே கீழவளவு காவல் நிலையத்தில் புவனேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் கீழவளவு காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு. .பாலமுருகன் அவர்கள் வழக்கு பதிவு செய்து திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள் இந்த சம்பவம் மேலப்பட்டி கிராமத்தில் உள்ள மக்களிடையை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published.