பிரிக்கப்படும் மாவட்டங்களில் காவல்துறை பணியிடம் மாறுதல் விருப்பம் தெரிவித்தல்..
Related Articles
அரியலூர்மாவட்டம் பிறந்து 3 நாட்களில் கைவிடப்பட்ட குழந்தைக்கு ஆதரவளித்த காவல் துணை கண்காணிப்பாளர்
அரியலூர்மாவட்டம் பிறந்து 3 நாட்களில் கைவிடப்பட்ட குழந்தைக்கு ஆதரவளித்த காவல் துணை கண்காணிப்பாளர் அரியலூர் மாவட்டம்¸ திருமானூரில் பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று அழும் சத்தத்தைக் கேட்டு¸ காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையை மீட்ட காவல்துறையினர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இச்செய்தியை அறிந்த அரியலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மதன் அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து¸ குழந்தையை […]
காவல்துறையினர் இல்லாமல் ஒரு மணி நேரம்கூட இருக்க முடியாது! உயர் நீதிமன்றம் கருத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
காவல்துறையினர் இல்லாமல் ஒரு மணி நேரம்கூட இருக்க முடியாது! உயர் நீதிமன்றம் கருத்துஉயர் நீதிமன்ற மதுரைக் கிளை கரூரைச் சேர்ந்த காவலர் மாசிலாமணி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில்,“தமிழகக் காவல்துறையில் பணிபுரிபவர்கள் மழை, வெள்ளம், வெயில், போன்ற அனைத்து காலங்களிலும் தொடர்ந்து பணி செய்கிறோம். தமிழகத்தைப் பொறுத்தவரை 1,000 பேருக்கு 2 பேர் என்ற விகிதத்தில் மட்டுமே காவல்துறையினர் இருப்பதால், மிகவும் சிரமப்பட்டு பணி செய்கின்றனர். அதுவும் குறைந்த ஊதியத்தில் […]
ஸ்ரீவில்லிபுத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் திருமுகேஷ் ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் திருமுகேஷ் ஜெயக்குமார் தலைமையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் நடந்த மினி பஸ் விபத்தைத் தொடர்ந்து மினி பஸ் மற்றும் ஆம்னி பஸ் வாகன உரிமையாளர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு கலந்தாய் கூட்டம் நடைபெற்றது இதில் வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் மற்றும் பெர்மிட் சரியாக வைத்துக்கொள்ள வேண்டும் அதுபோக மாணவர்களையும் மற்ற பொது மக்களையும் படியில் பயணம் செய்யக் கூடாது மற்றும் அனைத்து வாகனங்களிலும் கேமரா பொருத்தும் படி அறிவுறுத்தப்பட்டது மேலும் […]





