பிரிக்கப்படும் மாவட்டங்களில் காவல்துறை பணியிடம் மாறுதல் விருப்பம் தெரிவித்தல்..
Related Articles
முறையான விவாகரத்து இல்லாமல் இரண்டாம் திருமணத்திற்கு எதிராக எடுக்கும் சட்ட நடவடிக்கையில் காவல்துறை அதிகாரம் என்ன? மாண்புமிகு உயர்நீதிமன்ற தீர்ப்பு:
முறையான விவாகரத்து இல்லாமல் இரண்டாம் திருமணத்திற்கு எதிராக எடுக்கும் சட்ட நடவடிக்கையில் காவல்துறை அதிகாரம் என்ன? மாண்புமிகு உயர்நீதிமன்ற தீர்ப்பு: கணவன் அல்லது மனைவி உயிரோடு இருக்கும் போது வேறு ஒருவரை திருமணம் செய்தால்., CRL. OP. NO – 15994/2010, DT – 2.1.2018, தீர்ப்பு விவரம். கணவன் அல்லது மனைவி உயிரோடு இருக்கும் போது வேறு ஒருவரை திருமணம் செய்தால் அதற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் உண்டு என இந்திய […]
குடும்ப பிரச்சனை காரணமாக குதிரைப்படை காவலர் தூக்கிட்டு இறந்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது…
குடும்ப பிரச்சனை காரணமாக குதிரைப்படை காவலர் தூக்கிட்டு இறந்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது… மேற்படி இறந்த நபர் சென்னை பெருநகர ஆயுதப்படையில் உள்ள குதிரைப்படையில் அருண்குமார் என்ற காவலராக பணிபுரிந்து வருகின்றார். இவர் விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அய்யனார் மில் காலனி ஊரை சேர்ந்தவர். இவர் கடந்த 2022 ஆம் வருடம் காவலராக பணியில் சேர்ந்துள்ளார், இவர்க்கு கடந்த மார்ச் மாதம் பிரியா என்பவருடன் காதல் திருமணம் முடிந்துள்ளது. இவரது மனைவி பிரியா (2018 – […]
பெண்ணை தாக்கியதாக சிதம்பரம் கோயில் தீட்சிதர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற பெண்ணை தாக்கியதாக தீட்சிதர் மீது போலீ ஸார் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிதம்பரம் வ.உ.சி தெருவைச் சேர்ந்த செல்வகணபதியின் மனைவி லதா (51). காட்டுமன்னார் கோவில் அருகே ஆயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகி றார். இவர் தனது மகன் ராஜேஷ் (21) பிறந்த நாளையொட்டி நேற்று முன்தினம் இரவு நடராஜர் கோயில் வளாகத்தில் உள்ள முக்குறுணி விநாயகர் கோயிலுக்கு சென்றுள்ளார். […]