பிரிக்கப்படும் மாவட்டங்களில் காவல்துறை பணியிடம் மாறுதல் விருப்பம் தெரிவித்தல்..
Related Articles
துரிதமாக செயல்பட்டு ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து நபர்களை கைது செய்த திண்டுக்கல் மாவட்ட நெடுஞ்சாலை ரோந்து போலீசார்.
துரிதமாக செயல்பட்டு ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து நபர்களை கைது செய்த திண்டுக்கல் மாவட்ட நெடுஞ்சாலை ரோந்து போலீசார். நேரில் அழைத்து பாராட்டுகளைத் தெரிவித்த தென் மண்டல காவல்துறை தலைவர் முனைவர் சி. முருகன் இ.கா.ப அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாவூர் டேம் அணை செல்லும் பகுதி அருகே, நாமக்கல் பகுதியிலிருந்து பொன்னுசாமி என்பவரை காரில் கடத்தி வந்த ஈரோடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், ஜீவா, சரவணன், கவின்குமார், மற்றும் அரவிந்த் […]
தென்காசி மாவட்டாம் செங்கோட்டை அருகே ஆம்பர் கிரீஸ் கட்டிகளை பதுக்கியவர்களிடம் விசாரணை
தென்காசி மாவட்டாம் செங்கோட்டை அருகே ஆம்பர் கிரீஸ் கட்டிகளை பதுக்கியவர்களிடம் விசாரணை செங்கோட்டை அருகே விஸ்வநாதபுரம் பகுதியில் சிலர் ஆம்பர்கிரீஸ் கட்டிகளை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அங்கு தங்கச்சன் என்பவரது வீட்டில் சோதனை செய்தபோது சிறு சிறு துண்டுகளாக சுமார் 3 கிலோ திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் ஒரு அறையில்மறைத்து வைத்து இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அதன் சந்தை மதிப்பு சுமார் 41 […]
மல்லசமுத்திரம் கிராமத்தில் நிலத்தகராறில் விவசாயியை தாக்கிய அண்ணன் குடும்பத்தினர் 3 பேர் மீது வழக்கு பதிவு.
மல்லசமுத்திரம் கிராமத்தில் நிலத்தகராறில் விவசாயியை தாக்கிய அண்ணன் குடும்பத்தினர் 3 பேர் மீது வழக்கு பதிவு. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மல்லசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி மாது (வயது.47),இவருக்கும் இவரது அண்ணன் முருகன் (வயது. 65) என்பவருக்கும் 24 சென்ட் நிலம் சம்மந்தமாக தகராறு இருந்து வந்தது.இந்நிலையில் நேற்று மாது தனது நிலத்தில் மாட்டிற்க்கு புல் அறுத்து கொண்டிருக்கும் போது மாது வின் அண்னன் முருகன், முருகனின் மனைவி தவமணி (வயது.50),இவர்களின் மகன் பெரியசாமி (வயது.30) […]