பிரிக்கப்படும் மாவட்டங்களில் காவல்துறை பணியிடம் மாறுதல் விருப்பம் தெரிவித்தல்..
Related Articles
மதுரை மேலூரில் வேலையில்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டு மூதியவர் தூக்கு போட்டு தற்கொலை, மேலூர் போலீசார் விசாரணை
மதுரை மேலூரில் வேலையில்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டு மூதியவர் தூக்கு போட்டு தற்கொலை, மேலூர் போலீசார் விசாரணை மதுரை மாவட்டம், மேலூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான காந்தி பார்க் ரோடு, ஸ்டார் நகரில் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் சிவஞானம் மனைவி காந்திமதி வயது 50/2020, இவரது கணவர் சிவஞானம் அவர்கள் கொரோனா காலமாதலால் கடந்த ஒரு வருட காலமாக வேலையில்லாமல் இருந்து வந்துள்ளார் இதனால் மனநிலையும் சற்று பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இவரது மகள் […]
மேலூர் அருகே, பொதுப்பாதை பிரச்சனையில் முதியவரை தாக்கிய இளைஞர் கைது
மேலூர் அருகே, பொதுப்பாதை பிரச்சனையில் முதியவரை தாக்கிய இளைஞர் கைது மேலூரை அடுத்தகீழையூர் ஆதிதிராவிடர் காலனியில் பொதுப்பாதை சிலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வந்த நிலையில் அதை கொஞ்சம் கொஞ்சமாக ஊராட்சி நிர்வாகம் சரி செய்து கொண்டு வருகிறது, இந்த நிலையில் பொதுப் பாதையை ஆக்கிரமிப்பு செய்ததாக பூசாரி வயது 70S/o-நொண்டி, கீழையூர் என்பவரை அதே தெருவில் இருக்கும் சந்திவீரன் மகன், சந்துரு வயது 27 என்பவர் தாக்கியதில் காயமடைந்து மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் […]
வீட்டின் பூட்டை உடைத்து திருடும் 3 திருடர்கள் கைது,குற்றவாளிகளிடமிருந்து சுமார் 53 லட்சம் மதிப்புள் 144 பவுன் தங்க நகைகள் பறிமுதல்
வீட்டின் பூட்டை உடைத்து திருடும் 3 திருடர்கள் கைது,குற்றவாளிகளிடமிருந்து சுமார் 53 லட்சம் மதிப்புள் 144 பவுன் தங்க நகைகள் பறிமுதல் மதுரை மாநகரில், செல்லூர், தல்லாகுளம், திருப்பாலை, டி.வி.எஸ். நகர், கரிமேடு, தெப்பக்குளம், விளக்குத்தூண், தெற்குவாசல், புதூர் மற்றும் கூடல்புதூர், ஆகிய பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து தங்கநகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்க மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு பிரேம் ஆனந்த் […]