Police Recruitment

மதுரை அருகே மேலூரில் சூதாடிய 5 பேர் கைது, மேலூர் போலீசார் நடவடிகககை

மதுரை அருகே மேலூரில் சூதாடிய 5 பேர் கைது, மேலூர் போலீசார் நடவடிகககை

மதுரை மாவட்டம், மேலூரில் காசு வைத்து சூதாடிய கனேசன் வயது 50, சேதுபதி வயது 55, அலெக்சாண்டர் வயது 44, அண்ணாமலை வயது 45, சொக்கணாண்டி வயது 44, ஆகிய ஐந்து பேரை மேலூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு பாலகிருஷ்ணன் அவர்கள் கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து ரூ.11,500/− பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.