கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் உதவி ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் அவர்களின் தலைமையில் தலைமை காவலர்கள் மற்றும் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர் இதில் விதிகளை மீறி வந்த இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த அனைவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது
Related Articles
புதிய குற்றவியல் சட்டங்கள் ஒரு பார்வை
புதிய குற்றவியல் சட்டங்கள் ஒரு பார்வை இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டங்கள் ஆகியவை ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டவை இவற்றின்படியே குற்றச்செயலில் ஈடுபடுவோருக்கு தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த சட்டங்கள் காலமாற்றத்திற்கு ஏற்ற வகையில் இல்லை என புகார்கள் எழுந்ததை தொடர்ந்து அவற்றுக்கு மாற்றாக பாரத்திய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரத்திய சாக்ஷிய அதிநியம், பாரத்திய நியாய சன்ஹிதா என்ற மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் […]
உலக புத்தக தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
உலக புத்தக தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக புத்தக தினத்தை முன்னிட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:- ஒரு புத்தகத்தை நாம் படிக்கத் தொடங்கும்போது, அது நம்முடன் உரையாடத் தொடங்குகிறது. நாம் அறியாத உலகத்தைக் காட்டுகிறது. அறிவூட்டுகிறது! நம்மை பண்படுத்துகிறது! அதனால்தான், புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கமாகத் தி.மு.க.வினர் முன்னெடுக்கிறோம். புத்தக வாசிப்பைப் பரவலாக்கும் வகையில், நமது திராவிட மாடல் அரசு மாவட்டங்கள் தோறும் புத்தகக் காட்சிகளை நடத்துவதுடன், […]
எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் கையால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை பிடித்த பெண் உதவி ஆய்வாளர் மற்றும் காவல் வாகன ஓட்டுநரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார் .
R-10 எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலைய சுற்றுக்காவல் பொறுப்பாளர்/ உதவி ஆய்வாளர் திருமதி.L.பூவரசி மற்றும் காவல் வாகன ஓட்டுநர்/ முதல்நிலைக் காவலர் S.அகஸ்டின் (மு.நி.கா.31197) ஆகியோர் கடந்த 10.12.2019 அன்று இரவு காசி தியேட்டர் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, நள்ளிரவு சுமார் 12.45 மணிக்கு ஒரு நபர் உதவி ஆய்வாளர் பூவரசியிடம், சற்று தொலைவில், ஆர்டிஓ அலுவலகம் அருகே ஒரு நபரை 2 பேர் தாக்கி கொண்டிருப்பதாக கூறினார். உடனே, உதவி ஆய்வாளர் பூவரசி, காவல் […]