Police Department News

கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் அமைந்துள்ள சோதனை

கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் உதவி ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் அவர்களின் தலைமையில் தலைமை காவலர்கள் மற்றும் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர் இதில் விதிகளை மீறி வந்த இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த அனைவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published.