Police Department News

ஈரோடு, கருங்கல்பாளையம், காவல் ஆய்வாளர் அவர்களின் அதிரடி நடவடிக்கை

: ஈரோடு, கருங்கல்பாளையம், காவல் ஆய்வாளர் அவர்களின் அதிரடி நடவடிக்கை

ஈரோடு, கருங்கல்பாளையம், காவல்நிலைய காவல் ஆய்வாளர் திரு. கோபிநாத் அவர்கள் இன்று 31 ம் தேதி, காலை தனது ஜீப்பில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு திருநகர் காலனி பகுதியில் அரசு அறிவித்துள்ள நேரத்திற்கு பிறகும் வாகனங்களில் பொருட்களை விற்று வந்தவரை எச்சரித்து அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய அதிரடி உத்தரவு பிறப்பித்தார். தொடர்ந்து கருங்கல்பாளையம் காவேரி சாலையில் உள்ள பழைய பத்திரப் பதிவு அலுவலகத்தில் இரு சக்கர வாகனத்தில் வருபவரை பிடித்து அவருடைய வாகனங்களை பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். கருங்கல்பாளையம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முழுவதும் தீவிர ரோந்து பணி மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. என்பது குறிப்பித்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.