Police Department News

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் வெகுமதி பெற்ற செக்கானூரணி காவலர்கள்

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் வெகுமதி பெற்ற செக்கானூரணி காவலர்கள்

மதுரை மாவட்ட செக்காணூரணி காவலர்களின் துரித பணியைப் பாராட்டி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேற்று காவலர்களுக்கு வெகுமதி வழங்கினார்.

மதுரை மாவட்ட செக்காணூரணி காவல் நிலைய எல்லைகுட்பட்ட பகுதிகளில் கொலை முயற்சி மற்றும் வயர் திருட்டு குற்றங்களில் ஈடுபட்டு தப்பிய குற்றவாளிகளை விரைந்து செயல்பட்டு சில மணித் துளிகளில் கைது செய்த காவலர்கள் முதல் நிலை காவலர் 2045, குமார்ராஜா, முதல்நிலை காவலர் 371, பாஸ்கரன், முதல்நிலை காவலர் 445 காசி, காவலர் 1038 வரதராஜ் ஆகியோரை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V.பாஸ்கரன் அவர்கள் நேரில் வரவழைத்து வெகுமதி வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published.