Police Department News Traffic Police News

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை இன்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை இன்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

உரையாற்றினார் பொதுமக்கள் அனைவரும் இவ் விழிப்புணர்வில் கலந்துகொண்டு விழிப்புணர்வை சிறப்பான முறையில் நடத்தப்பட்டது இடம் MMC. Point,(G.H. எதிரில்)
C.1 பூக்கடை காவல் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் R. பழனி SSI ஆகிய நான் இன்று 19.6.2021 காலை 11.45 மணிக்கு பொது மக்களுக்காக பொதுமக்களின் நலனுக்காக மூக கவசம் தலைக்கவசம் கொரோனா விழிப்புணர்வு நடந்ததுு 2 மீட்டர் இடைவெளியுடன் சிறந்த முறையில் இம்முகாம் நடத்தப்பட்டது

Leave a Reply

Your email address will not be published.