Police Department News

திருவாரூர் மாவட்டம் அனைத்து காவல் நிலைகளிலும் அதிகாரியின் தொலைபேசி எங்களை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது

திருவாரூர் மாவட்டம் அனைத்து காவல் நிலைகளிலும் அதிகாரியின் தொலைபேசி எங்களை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது

பொதுமக்கள் காவல் நிலையத்தில் கொடுக்கும் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கும் எனில் உடன் தொடர்பு கொள்ளும் வகையில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்களின் ஆணையின் பேரிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன்.IPS. அவர்களின் உத்தரவின் பேரிலும் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோரின் அலைபேசி எண்களை அச்சிடப்பட்டு பிளக்ஸ் போர்டு அனைத்து காவல் நிலையத்திலும் அமைக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.