Police Department News

காவல் ஆய்வாளர்கள் பணி மாற்றம்,மற்றும் புதிய பொறுப்பேற்பு

காவல் ஆய்வாளர்கள் பணி மாற்றம்,மற்றும் புதிய பொறுப்பேற்பு

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் காவல் ஆய்வாளராக இருந்த செல்ப்பாண்டி அவர்கள் சாத்தூருக்கு பணி மாற்றம் செய்யபட்டதை தொடர்ந்து பெருங்குடி காவல் ஆய்வாளர் திருமதி, மாயா ராஜலெக்ஷிமி அவர்கள் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். தாலுகா காவல் ஆய்வாளராக இருந்த சிவசக்தி அவர்கள் செக்காணூரணிக்கு மாற்றப்பட்டார் திண்டுக்கல் காவல் ஆய்வாளராக இருந்த வீரசோலை அவர்கள் அவருக்குப்பதில் பொறுப்பேற்றார்.

Leave a Reply

Your email address will not be published.