Police Recruitment

சமூக வலைதள பயன்பாட்டாளர்களுக்கு காவல்துறையினரின் ஒரு எச்சரிக்கை

சமூக வலைதள பயன்பாட்டாளர்களுக்கு காவல்துறையினரின் ஒரு எச்சரிக்கை

பேஸ்புக், ட்வீட்டர்,இன்ஸ்டாகிராம், யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சாதிய மோதலை உண்டாக்கும் விதமாக பதிவுகளை இடுவோர் கைது செய்யப்படுவார்கள் என தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சமூக வலைதள பதிவுகளை கடந்த 2 மாதங்களாக தமிழ்நாடு காவல்துறை மிக தீவிரமாக கண்காணித்து வருகிறது. மே மாதம் முதல் நேற்று வரை அவதூறு கருத்துக்களை பதிவிட்ட 75 பேர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. அத்துடன் எல்லை மீறிய கருத்து , வீடியோ பதிவிட்ட 16 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.என்று தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.