Police Department News

பாரம்பரிய நெல்-மீட்டெடுக்கும் தேதிய நெல் திருவிழா

பாரம்பரிய நெல்-மீட்டெடுக்கும் தேதிய நெல் திருவிழா

*மத்திய மண்டல* *காவல்துறை தலைவர்* *மற்றும் மாவட்ட காவல்* *கண்காணிப்பாளர் ஆகியோர் பங்கேற்பு*

🚨திருத்துறைப்பூண்டி காவல்சரகம் ஆதிரெங்கம் கிராமத்தில் வாழ்ந்த
இயற்கை விவசாயி திரு.நெல்.ஜெயராமன்
அவர்கள் பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுக்கும் வகையில்
பண்ணை அமைத்து விவசாயம் செய்துவந்தார்கள்.

🚨நெல் ஜெயராமன் அவர்கள் தனது  முயற்சியில்
திருத்துறைப்பூண்டி பகுதியில்
*ஆதிரெங்கம் விவசாயி*
*நெல்.ஜெயராமன்*
*நெல் பாதுகாப்பு மையம்* அமைத்து அதன் சார்பில்  ஒவ்வொரு வருடமும் தேசிய நெல் திருவிழா நடைபெற்றுவருகிறது.

🚨மேற்படி தேசிய நெல் திருவிழா நிகழ்ச்சி இன்று (05.08.21)
திருத்துறைப்பூண்டி
ARV திருமண மண்டபத்தில் நடைபெற்றநிலையில்
நிகழ்ச்சியின்
சிறப்பு விருந்தினர்களாக
*திருச்சி மத்திய மண்டல*
*காவல்துறை தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் IPS*.,அவர்கள் மற்றும் *மாவட்ட காவல் கண்காணிப்பாளர்* *திரு.C.விஜயகுமார் IPS*., அவர்கள் கலந்துகொண்டு பாரம்பரிய நெல் வகைகளை பார்வையிட்டு விவசாயிகளை சந்தித்து
பேசி வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்களை தெரிவித்தார்கள்.
💐💐💐💐💐💐💐💐💐
———‘——————
*திருவாரூர் மாவட்ட காவல்துறை*

Leave a Reply

Your email address will not be published.