Police Department News

காவல் கூடுதல் உதவி ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர் நடத்திய சாலை விழிப்புணர்வு

காவல் கூடுதல் உதவி ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர் நடத்திய சாலை விழிப்புணர்வு

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை டவுன் சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் புதுக்கோட்டை டவுன் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திருமதி.T.K.லில்லி கிரேஸ் அம்மா மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வளார் திருமதி. பிரான்ஸில் மேரி அவர்களின் தலைமையில் தலைகவசம், முக கவசம், அணிவது பற்றியும் சாலை விதிகளை மதிப்பது பற்றியும் இரு சக்கர சாலை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published.