Police Department News

தனிப்படை காவல் துறையினரை ஊக்குவித்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

தனிப்படை காவல் துறையினரை ஊக்குவித்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

கோவை மாவட்டம், வடவள்ளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வீடு புகுந்து 30 சவரன் நகையை கொள்ளையடித்த வழக்கில் ஈடுபட்ட எதிரியை பிடித்து 30 சவரன் நகையை மீட்டு திறம்பட செயல்பட்ட தனிப்படை காவல் துறையினரை ஊக்குவிக்கும் வகையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் இன்று (02.09.2021) மாவட்ட அலுவலகத்தில் அவர்களை பாராட்டி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published.