Police Department News

முன்னீர்பள்ளம் அ௫கே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபர் கொலை சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் சென்று விசாரணை

முன்னீர்பள்ளம் அ௫கே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபர் கொலை சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் சென்று விசாரணை

திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடுவூர்பட்டி டாஸ்மாக் கடை அ௫கே தலை துண்டிக்கபட்ட நிலையில் கொலை செய்து கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது மேற்படி சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர் விசாரணை, மேற்கொண்டதில் கொலை செய்பட்டு கிடந்த நபர் கீழ செவல் நயினார் குளத்தைச் சேர்ந்த, கி௫ஷ்ணன் என்பவரது மகன் சங்கரசுப்பிரமணியன் வயது 37/2021என தெரியவந்தது. தகவலறிந்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திரு. நெ.மணிவண்ணன் I.P.S அவர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்திரவின்படி ,அங்கு மோப்ப நாய்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டும் விசாரணை நடைபெற்று வ௫கிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்திரவுபடி 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ,இக்கொலைக்கு முன் விரோதம் காரணமாக நடைபெற்றதா?இல்லை வேறு ஏதாவது காரணங்களுக்காக நடைபெற்றதா? என போலீசார் விசாரணை செய்து வ௫கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.