Police Department News

மேலூர் அருகே, தெற்கு தெரு சுகாதாரப்பணியாளர் கொலை

மேலூர் அருகே, தெற்கு தெரு சுகாதாரப்பணியாளர் கொலை

மதுரை மாவட்டம் மேலூர் அருகே, தெற்கு தெருவில் கடந்த 14/9/21அன்று மாலையில் தூய்மை பணியாளர் அடித்து கொலை செய்யப்படார், இதுதொடர்பாக, கொலை செய்த குற்றவாளிகளை காவல்துறை உடனே கைது செய்ய கோரி கொலை செய்யப்பட்ட நொண்டிசாமியின் உறவின்ர்கள் மாலை தெற்குதெ௫ பகுதி மக்கள், திருச்சி to மதுரை செல்லும் நான்கு வழி சாலையில் இரவு 8.30 pm To 11.40 pm, வரை நடு ரோட்டில் அமர்ந்து நீண்டநேரம், போராட்டம் செய்தார்கள் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திரு. பாஸ்கரன் அவர்கள் மற்றும் D.I.G திருமதி. காமினிஅவர்கள் மற்றும், தெற்கு தெரு, கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் மற்றும் உதவிகலெக்டர் அனைவரும் பேச்சு வார்த்தை நடத்தினர், ஆனால் அவர்கள் பேசி முடிவுக்கு, வரவில்லை. பிறகு, திருமாவளவன் அவர்கள் நொண்டிசாமி உறவினர்கள் இடம் செல் போனில் வீடியோகாலில் வந்து பேசி உடன். கூட்டம் கலைந்து சென்றது அதன் பிறகு அன்று இரவு மேலூர் தெற்கு தெருவை சேர்ந்த அய்யாவு மகன் பாண்டியராஜன் என்பவர் கைது செய்யபட்டார், மேலூம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.