Police Department News

மேலூர் அருகே அழகிச்சி பட்டியில் பாம்பு கடித்து இளம் பெண் உயிரிழப்பு

மேலூர் அருகே அழகிச்சி பட்டியில் பாம்பு கடித்து இளம் பெண் உயிரிழப்பு

மேலூரை அடுத்த அழகிச்சிபட்டியில் ராஜா என்பவரின் மகள் பிரியா வயது-28 என்பவரை அதே ஊரைச் சேர்ந்த காவேரி மணியன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்து 15 ஆண்டுகள் ஆன நிலையில் அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர் பிரியாவின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார் இன்று வழக்கம்போல் பிரியா அவரது தோட்டத்தில் மாட்டுக்கு புல் அறுத்து கொண்டிருக்கும் போது இனம் தெரியாத பாம்பு கடித்து உள்ளது இதில் மயக்கமடைந்த பிரியாவை அக்கம் பக்கதினர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்து சேர்த்தனர் அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே பிரியா இறந்து விட்டதாக கூறிய கூறிவிட்டார் ப்ரியாவின் இழப்பு அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த இறப்பு தொடர்பாக மேலூர் காவல் வட்ட ஆய்வாளர் திரு. சார்ளஸ் அவர்களின் உத்தரவின்படி கீழவளவு சார்பு ஆய்வாளர்,திரு. பாலமுருகன் அவர்கள் வழக்கு பதிவு செய்து,மேலூர் வட்ட காவல் ஆய்வாளர் திரு.சார்லஸ் அவர்கள் விசாரணை செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.