Police Department News

பேருந்து நிலையத்தில் தவறவிட்ட பெண்ணின் ₹36,000 ஆயிரம் ரூபாய் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றனர்.

பேருந்து நிலையத்தில் தவறவிட்ட பெண்ணின் ₹36,000 ஆயிரம் ரூபாய் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் உசேன் அம்பலம் தெருவை சேர்ந்த திருமதி.அனிதா என்பவர் தனது கட்டைப்பையில் வைத்திருந்த பணம் ரூபாய் ₹ 36000 பேருந்து நிலையத்தில் தவறவிட்டதை, கண்டரமாணிக்கம் ஊரை சேர்ந்த திருமதி.ஐீவிதா என்பவர் தவறவிட்ட கட்டைபையை எடுத்து தலைமை காவலர் திரு.மலையரசு என்பவரிடம் கொடுத்தார். ஜீவிதா அவர்களை காவலர்கள் வெகுமதி பாராட்டினர், மேலும் தவறவிட்ட நபரை கண்டுபிடத்து காவல் ஆய்வாளர் திரு.சேது, போக்குவரத்து சார்பு ஆய்வாளர் திரு.முத்துராமலிங்கம் அவர்கள் முன்னிலையில் உரிய நபரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.