Police Department News

காவலர்களுக்கான உங்கள் சொந்த இல்லம் திட்டம் இடத்தினை மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு

காவலர்களுக்கான உங்கள்
சொந்த இல்லம்
திட்டம் இடத்தினை
மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு


காவலர்களுக்கான உங்கள் சொந்த இல்லம்
திட்டத்தின்கீழ்
தனி வீடுகள் கட்ட
தமிழக அரசு பிறப்பித்த ஆணையைத் தொடர்ந்து
திருவாரூர் மாவட்ட காவல் அலுவலர்களுக்கு
மன்னார்குடி நகர
காவல் சரகம் மூவாநல்லூர் பகுதியில் 4.66 ஏக்கர்
இடம் தேர்வு
செய்யப்பட்டுள்ளது.

மேற்படி
இடத்திற்கு திருச்சி
மத்திய மண்டல காவல்துறை தலைவர்
திரு.V.பாலகிருஷ்ணன் IPS
அவர்கள்
இன்று (05.10.21) காலை
நேரில் வருகை தந்து பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டார்கள்
ஆய்வின்போது
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு.C.விஜயகுமார் IPS அவர்கள்
மற்றும் காவலர் வீட்டு வசதி கழக செயற்பொறியாளர்( E.E)
திரு.முருகன் ஆகியோர் உடனிருந்து திட்டம் குறித்து விளக்கினார்கள்.

Leave a Reply

Your email address will not be published.