Police Department News

மேலூர் அருகே மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்தவரை வழிமறித்து தாக்கிய இருவர் கைது

மேலூர் அருகே மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்தவரை வழிமறித்து தாக்கிய இருவர் கைது

மதுரை அருகே, கீழவளவு, கரையிப்பட்டி சேர்ந்த சக்கரை முகமது மகன் ரபீக் வயது 43/2021, இவர் மேலூரிலிருந்து இரு சக்கர வாகனத்தில் தனது சொந்த ஊரான கரையிப்பட்டிக்கு , கீழவளவை அடுத்து இ.மலம்பட்டி அருகே செல்லும் போது, வாட்சம்பட்டியை சேர்ந்த சுரங்கமலை மகன் ஸ்டாலின் வயது 31/2021, மற்றும் கீழவளவு, முத்துராமலிங்கத் தேவர் மகன் பாண்டிகுமார் வயது 22/2021, ஆகியோர்கள் மது போதையில் இரு சக்கர வாகனத்தில் வந்த ரபீக்கை வழி மறித்து வீண் வம்பு செய்து அவரின் இடது பக்க கையில் அடித்து காயத்தை ஏற்படுத்தி உள்ளார்கள் பாதிக்கப்பட்ட ரபிக் மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கீழவளவு சார்பு ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் மேற்படி சண்டையில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்

Leave a Reply

Your email address will not be published.