Police Department News

பணியின் போது உயிர் நீத்த தலைமை காவலரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதி 3 லடசம் மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்

பணியின் போது உயிர் நீத்த தலைமை காவலரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதி 3 லடசம் மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்

தமிழக காவல்துறையில் பணியின் போது மரணமடைந்த காவல் ஆளினர்கள் மற்றும் அதிகாரிகளின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதே போல் ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த தெய்வத்திரு.கல்யாணசுந்தரம் அவர்கள் உடல்நல குறைவின் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு உயிரிழந்தார் இந்நிலையில் அவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதி ரூ. 3,00,000/− க்கான காசோலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS., அவர்கள் வழங்கினார். பின்பு இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூறுகையில் காவல் துறை எப்போதும் தங்கள் குடும்பத்திற்கு துணை நிற்கும் என்று ஆறுதல் வங்கினார்

Leave a Reply

Your email address will not be published.