Police Department News

மதுரை ஆரப்பாளயத்தை சேர்ந்த தொடர் குற்றம் புரிந்து வந்த நபர் காவல் ஆணையரின் உத்தரவின்படி குண்டர் சட்டத்தின் கீழ் கைது

மதுரை ஆரப்பாளயத்தை சேர்ந்த தொடர் குற்றம் புரிந்து வந்த நபர் காவல் ஆணையரின் உத்தரவின்படி குண்டர் சட்டத்தின் கீழ் கைது

மதுரை, ஆரப்பாளையம், மேலபொன்கரம் 2 வது தெருவில் வசித்து வருபவர் முனியான்டி மகன் மாரிமுத்து என்ற சிவா வயது 21/2021, என்பவர், இவர் மதுரை மாநகரில் தொடர் திருட்டு, வழிப்பறி, செயின் பறிப்பு கொலை முயற்ச்சி வழக்குகளில் ஈடுபட்டு வந்துள்ள காரணத்தால் இவர் காவல் துறையின் கண்காணிப்பிற்கு வந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் முறையில் இவரது நடவடிக்கை உள்ளதால் இவரது சட்ட விரோதமான பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இவரது சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் விதமாக 10.11.2021 அன்று மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்களின் உத்தரவில் பேரில் இவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து 10.11.2021 அன்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published.