Police Department News

புதிதாக பொறுப்பேற்ற தாம்பரம் ஆணையாளர் திரு.ரவி இ.கா.ப அவர்கள் சேலையூர் S15 காவல் நிலையத்திற்கு வருகைபுரிந்தார்.

சென்னை பெருநகர்:-

புதிதாக பொறுப்பேற்ற தாம்பரம் ஆணையாளர் திரு.ரவி இ.கா.ப அவர்கள் சேலையூர் S15 காவல் நிலையத்திற்கு வருகைபுரிந்தார்.

அப்போது காவல் நிலைய வரவேற்பறை வளாகத்தில் பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு மனுகொடுப்பதற்காக காத்திருந்தனர்.

அவர்களை பார்த்த ஆணையாளர் அவர்கள் அவர்களிடம் அருகில் சென்று முககவசத்தை வழங்கினார்.

பெருகிவரும் ஒருபக்கம் ஓமிக்கிரான் மற்றும் கொரோனா தொற்று குறித்தும் எடுத்துரைத்தும் பின்பு S15 காவல்நிலையத்திற்கு சென்றார்.

அங்கிருந்து பணிகளை மேற்பார்வையிட்டு அதனை தொடர்ந்து T13 குன்றத்தூர் காவல்நிலையம் சென்றார் அங்கு ஆணையாளர் அவர்களை அங்கே பணியில் இருந்த அதிகாரிகள் மலர்செண்டு கொடுத்து வரவேற்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published.