Police Department News

மதுரை பாண்டி கோவில் ரிங் ரோட்டில் கத்தி அரிவாளுடன் வாலிபர் கைது

மதுரை பாண்டி கோவில் ரிங் ரோட்டில் கத்தி அரிவாளுடன் வாலிபர் கைது

மதுரை பாண்டி கோவில் ரிங் ரோடு அம்மா திடல் பகுதியில் அண்ணா நகர் போலீசார் ரோந்து சென்றனர் அப்போது அங்கே வாலிபர் ஒருவர் பதுங்கி இருந்தார் அவர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினார் இதையடுத்து போலீசார் அவரை விரட்டி பிடித்தார்கள் அப்போது அந்த நபரிடம் கத்தி அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தது அவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் கரும்பாலையை சேர்ந்த வெள்ளச்சாமி என்ற ஒயிட் வயது 32/22, என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை ஆய்வாளர் திரு சாது ரமேஷ் அவர்கள் விசாரித்து வருகிறார்கள்

Leave a Reply

Your email address will not be published.