Police Department News

மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பேராபத்தாக இருக்கும் கஞ்சா மற்றும் போதை வஸ்துக்கள் 340 கிலோ கைபற்றி எதிரிகள் மீது நடவடிக்கை எடுத்த. மாவட்ட காவல் துறை

மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பேராபத்தாக இருக்கும் கஞ்சா மற்றும் போதை வஸ்துக்கள் 340 கிலோ கைபற்றி எதிரிகள் மீது நடவடிக்கை எடுத்த. மாவட்ட காவல் துறை

மதுரை மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகளை காவல் உயர் அதிகாரிகள் ஊக்குவிக்கும் விதமாக பாராட்டி வருகின்றனர்..

மதுரை மாவட்டத்தில் சிறப்பாக துப்பு வைத்து மாணவர் மற்றும் இளைஞர் சமூகத்திற்கு பேராத்தாக இருக்கும் கஞ்சா பேதை வஸ்தினை சுமார் 340 கிலோவினை கைபற்றி 4 எதிரிகளை கைது செய்து நீதி மன்ற காவலுக்கு உட்படுத்திய. மதுரை மாவட்ட தனிப்படையை சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு மதுரை சரக காவல் துறை துணைத்தலைவர் திருமதி பொன்னி IPS அவர்கள் மற்றும் மமதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V.பாஸ்கரன் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி பண வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்கள்

Leave a Reply

Your email address will not be published.