போக்குவரத்து காவலர்களுக்கு விழிப்புணர்வு சிறப்பு பயிற்சி
மதுரை மாநகர்,மதுரை &விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த போக்குவரத்து காவலர்களுக்கு.. மதுரை காவலர் பணியிடை பயிற்சி மையத்தில்…மதுரை தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி அவர்களால்,,சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது..
Related Articles
சங்கராபுரம் அருகே சாராய ஊறல் அழிப்பு இருவர் கைது
சங்கராபுரம் அருகே சாராய ஊறல் அழிப்பு இருவர் கைது சங்கராபுரம் காவல் நிலையம். விரியூர் கிராம காலேஜ் ரோட்டில் உள்ள இருதயராஜ் வ-40 த/பெ அருளப்பன் மற்றும் இவருடைய அண்ணன் அந்தோணிசாமி வ-43 என்பவர்களின் கரும்பு வயலில் தனித்தனியாக இவர்களுடைய வயல்களில் 200 லிட்டர் பிடிக்க கூடிய பிளாஸ்டிக் பேரலில் சாராயம் காய்ச்சுவதற்க்காக ஊரல் வைக்கப்பட்டிருந்ததை சங்கராபுரம் SSI இளங்கோ அவர்கள் தலைமையில் சென்று ஊரல்களை அங்கேயே கொட்டி அழித்தும் சம்மந்தப்பட்ட நபர்களை கைது செய்து உள்ளனர்
போதை மாத்திரை வைத்திருந்த ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் பட்டாதாரி உட்பட 2 பேர் கைது
போதை மாத்திரை வைத்திருந்த ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் பட்டாதாரி உட்பட 2 பேர் கைது திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கொக்கரசன்பேட்டை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட போதை மாதிரி வைத்து விற்பனை செய்து வருவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் அந்த பகுதியில் அதிரடியாக சோதனையிட்டபோது காட்டூர் அண்ணா நகர் கொடிமர தெருவை சேர்ந்த ஜாபரலி மகன் ஆசிக் ( 24 ). இவர் […]
தென்காசி மாவட்டத்தில் முதல் முறையாக காவலர் வீர வணக்க நாள்
தென்காசி மாவட்டத்தில் முதல் முறையாக காவலர் வீர வணக்க நாள் 1959ம் ஆண்டு அக்டோபர் 21 ம் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற் கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல் வேறு சம்பவங்களில் பணியின் போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 21 ம் […]