மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறையின் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு முககவசம் மற்றும் பேரு நந்து பயணம் பற்றிய விழிப்புணர்வு . மதுரை மாநகர் st marrys jn ல்… தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி அவர்களால் பள்ளி மாணவர்களுக்கு மாஸ்க்,, துண்டு பிரச்சுரம் வழங்கி பேருந்து படிக்கட்டில் பயணப்பதின் விபரீதத்தை விளக்கி கூறி விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
Related Articles
வலிபர் காணவில்லை மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு
வலிபர் காணவில்லை மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் திரு. சங்கரசுப்பிரமணியண் மகன் திரு. முத்துகிருஷ்ண ன் வயது 30/2021 என்பவர் கடந்த 2 மாதமாக காணவில்லை. மேற்படியாரின் தகப்பனார் கொடுத்த புகாரின் அடிப்படையில் மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் ஆய்வாளர் அவர்கள் உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்து புலனாய்வு செய்து வருகின்றனர்.
போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம்
போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம் போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.ஏலத்தில் பங்கேற்போர் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை நகலை கைவசம் வைத்து இருக்க வேண்டும் மதுரை மாநகர போலீ சார் பறிமுதல் செய்த 29 மோட்டார் சைக்கிள்கள், 3 ஆட்டோ மற்றும் 3 கார்கள் உள்பட 35 வாகனங்கள் கிரைம் பிராஞ்ச் போலீஸ் கிளப் வளாகத்தில் உள்ளது. இவை வருகிற 19-ந் தேதி ஏலம் விடப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் […]
ராஜபாளையத்தில் பட்டப்பகலில் வீடு புகுந்து பெண் குத்திக்கொலை! மகனின் நண்பனுக்கு வலைவீச்சு!
விருதுநகர் மாவட்டம்:- ராஜபாளையத்தில் பட்டப்பகலில் வீடு புகுந்து பெண் குத்திக்கொலை! மகனின் நண்பனுக்கு வலைவீச்சு! விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பட்டப்பகலில் வீடு புகுந்து பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இறந்த பெண்ணின் மகனின் நண்பன் வெறிச்செயலா என்ற கோணத்தில் குற்றவாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பொன்னகரம் வசந்தம் நகர் பகுதியில் வெல்டிங் வேலை பார்த்து வருபவர் ராமமூர்த்தி. இவரது மனைவி பிரேமா வயது 42.இவர்களுக்கு செல்வகுமார் என்ற 25 வயது மகனும் […]