Police Department News

டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு!

டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு!

ஆர்டர்லி முறையை ஒழிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில், ஆர்டர்லி முறை இல்லை என அனைத்து அதிகாரிகள் சார்பில் டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவாதம் அளித்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், ஆர்டர்லி முறையை ஒழிக்க தமிழ்நாடு அரசு மற்றும் டிஜிபி எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.