மதுரை மாநகர் அவனியாபுரம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட மீனாட்சிநகர் எம்.ஜி.ஆர் தெருவில் நேற்று இரவு சுமார் 12.30 மணியளவில் ஓர் கும்பல் போதையில் ரகளையில் ஈடுபட்டனர். சுமார் 20 க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் மற்றும் 1 காரை அடித்து சேதப்படுத்தினர். மேலும் அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவரையும் அடித்து காயப்படுத்தியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்
கொலை, கொள்ளை போன்ற பெருங்குற்றங்களில் ஈடுபடும் ரவுகளுக்கு ஜாமின் வழங்கக் கூடாது. சுப்ரீம் கோர்ட் உத்தரவு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாப்டே நேற்று ஓய்வு பெற்றார். ஓய்வு பெறும் நேரத்தில் அவரது தலைமையிலான பெஞ்ச் ஒரு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த பிரபல தாதா அருண்யாதவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அவர்கள் விசாரித்தனர். அவருக்கு அலகாபாத் ஐகோர்ட் வழங்கிய ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டனர். அப்போழுது தலைமை நீதிபதி பாப்டே கூறியதாவது. […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் நகையை திருடிய பெண் கைது! 25 பவுன் நகை மீட்பு இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தனியாக வரும் நோயாளிகளை குறி வைத்து அவர்களிடமிருந்து நகைகளை திருடி வரும் நபரை கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்களின் உத்தரவின் பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் தனிப்படையினர் நடத்திய தீவிர விசாரணையில், 100 CCTV Footage-ன் சோதனை அடிப்படையில் எதிரியை அடையாளம் கண்டறிந்து நகைகளை திருடிய மேரி @ முருகேஸ்வரியை கைது செய்து […]
மக்களுக்கு உயிர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வும் மற்றும் இரவு பகல் பாராமல் வாகன தணிக்கையில் S7 மடிப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ஹரிதாஸ் 07.06.2021 S7 மடிப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ஹரிதாஸ் அவர்கள் காவல் குழுவினருடன் வாகன தணிக்கையில் இரண்டு சக்கர வாகனம் மூன்றுசக்கரவாகனம் நான்கு சக்கர வாகனங்கள் ஆகிய நபர்களிடம் E.PASS Checking மற்றும் முககவசம் அணிந்து இருக்கிறார்களா என்றும் சாலையில் செல்வதற்கு உரிய ஆவணங்கள் உள்ளதா என்றும் சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்களா என்றும் […]