மதுரை மாநகர் அவனியாபுரம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட மீனாட்சிநகர் எம்.ஜி.ஆர் தெருவில் நேற்று இரவு சுமார் 12.30 மணியளவில் ஓர் கும்பல் போதையில் ரகளையில் ஈடுபட்டனர். சுமார் 20 க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் மற்றும் 1 காரை அடித்து சேதப்படுத்தினர். மேலும் அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவரையும் அடித்து காயப்படுத்தியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்
10.11.2021சாலையோர ஆதரவற்றோருக்கு J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் குற்றப்பிரிவு அவர்களால் Bread and Milk Pocket 200 பேருக்கு மேல் வழங்கப்பட்டது. 10.11. .2021J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் (குற்றப்பிரிவு ) அவர்கள் தலைமையில் திரு.கோபி (Rotary community Corps Blue Waves Ch TN ) அவர்களும் அவருடைய குழுவினரும் இணைந்து மண்டலம் 13 சென்னை மாநகராட்சி பெசண்ட் நகர் சாலையோரத்தில் வசிக்கும் மக்கள் மற்றும் தாழ்வான […]
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்தைக்கு உட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் டிஎஸ்பி அலுவலகம் மற்றும் மகளிர் காவல் நிலையம் மற்றும் பென்னாகர காவல் நிலையத்தில் பொதுமக்களோடு ஒன்றிணைந்து 75வது சுதந்திர தினத்தை கொண்டாடினர் மாவட்ட செய்தியாளர் செல்வம்பென்னாகர செய்தியாளர்Dr.M ரஞ்சித் குமார்
உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்திய சிறப்பு சார்பு ஆய்வாளர் அவர்களுக்கு காவல் ஆணையர் அவர்கள் இறுதி அஞ்சலி இன்று உடல் நலக் குறைவின் காரணமாக இயற்கை எய்திய திடீர்நகர் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.கந்தசாமி அவர்களின் இறுதி சடங்கில் மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் IPS., அவர்கள் நேரில் சென்று மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவரது உடல் துப்பாக்கி குண்டு முழங்க […]