Police Department News

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையம் செல்லும் வழியில் சாலை சீரமைக்கும் பணியில் காவல்துறை உதவியுடன் செய்யப்படுகின்றன

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி புதிய பேருந்து நிலையம் செல்லும் வழியில் சாலை விரிவுபடுத்தும் பணி மற்றும் கால்வாய் அப்புறப்படுத்தும் பணி நடைபெற உள்ளதால் பொதுமக்களுக்கு இடையூறு செய்யாமல் சாலை போக்குவரத்து நெரிசல் கலை தடுக்க பொன்னேரி இ – 1 காவல் நிலைய காவலர்கள் மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றன அவர்களை பாராட்டி மக்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்

போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு.S.தாமு பொன்னேரி

Leave a Reply

Your email address will not be published.