திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி புதிய பேருந்து நிலையம் செல்லும் வழியில் சாலை விரிவுபடுத்தும் பணி மற்றும் கால்வாய் அப்புறப்படுத்தும் பணி நடைபெற உள்ளதால் பொதுமக்களுக்கு இடையூறு செய்யாமல் சாலை போக்குவரத்து நெரிசல் கலை தடுக்க பொன்னேரி இ – 1 காவல் நிலைய காவலர்கள் மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றன அவர்களை பாராட்டி மக்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு.S.தாமு பொன்னேரி