Police Department News

பாலக்கோடு அருகே கல்லூரி மாணவி மாயம்

பாலக்கோடு அருகே கல்லூரி மாணவி மாயம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்க்கெட் அருகே வசித்து வருபவர் குமாரசாமி மனைவி மேனகா இவருக்கு 2 மகள்கள் 2 மகன்கள் உள்ளனர், மூத்த மகள் ஜெயபிரியா (வயது.24), இவர் காரிமங்கலம் அரசு கலைக் கல்லூரியில் எம்.ஏ ஆங்கிலம் இரண்டாமாண்டு படித்து வருகிறார்,
கடந்த 22ம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை், இவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசம்பட்டியை சேர்ந்த ஸ்ரீதர் (வயது. 24) என்பவரும் நட்பு இருந்து வந்ததாக தெரிகிறது.
எனவே மகளை கண்டுபிடித்து தருமாறு மாணவியின் அம்மா மேனகா பாலக்கோடு போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார், புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.