Police Department News

விருதுநகர் மாவட்டத்தில் தீபாவளி திருநாளன்று உச்ச நீதி மன்ற விதிகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது 19 வழக்குகள் போடப்பட்டு 17 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

விருதுநகர் மாவட்டத்தில் தீபாவளி திருநாளன்று உச்ச நீதி மன்ற விதிகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது 19 வழக்குகள் போடப்பட்டு 17 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

மேலும் மது போதையில் வாகனம் ஓட்டிய நபர்கள் மீது 79 வழக்குகளும் விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டிய நபர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 1779 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு அனுமதியின்றி மது பானம் விற்பனை செய்த 16 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.